முகப்பு  » Topic

Bad Loan News in Tamil

வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி திடீர் நிதியுதவி எதற்காக..?
இந்திய வங்கிகளில் இருக்கும் ஆபத்து நிறைந்த கடன் மற்றும் சொத்துக்களின் (NPA) மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோச...
வரலாறு காணாத அளவிற்கு ரூ.9.5 லட்சம் கோடியாக உயர்ந்த வராக் கடன்..!
இந்தியாவில் வராக்கடன் எனப்படும் பேட் லோன் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து ஜூன் மாதத்தில் வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. 2017 ஜூன் மாதத்தின் முடிவில...
எஸ்பிஐ வங்கிக்கு வந்த புதிய பிரச்சனை..!
இந்திய பொதுத்துறை வங்கியின் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் வராக்கடன் அளவில் பெரிய பங்கு வகிக்கிறது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. நிதியமைச்சகத்தின்...
50 நிறுவனங்களை கட்டம் கட்டிய மத்திய அரசு.. ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து அதிரடி நடவடிக்கை..!
இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கவில்லை என்றால் பல வங்கிகள் திவாலாகிவிடும் சூழ்நிலை...
ஜிஎஸ்டி முடிந்த உடன் 'வங்கிகள்' தான் அடுத்த 'டார்கெட்'.. அருண் ஜேட்லி முடிவு..!
இந்தியாவில் மறைமுக வரியை முழுமையாக மாற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு நான்கு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றதன் மூலம் ஜூலை 1ஆம்...
60 சதவீத லாப சரிவில் பாங்க் ஆஃப் பரோடா
மும்பை: 2016ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டு முடிவில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஜுன் 30ஆம் தேதி முடிவில் வெறும் 424 கோடி ர...
சாட்டைக்கு பயந்து சொத்துக்களை விற்கும் வர்த்தக சாம்ராஜியங்கள்..!
டெல்லி: மத்திய அரசின் 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு விற்பனை திட்டத்தை விடவும் மிகப்பெரிய அளவில், இந்திய நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை விற்பனை ...
27 வங்கிகளை வெறும் 6 வங்கிகளாகக் குறைக்கத் திட்டம்.. வராக் கடன் பிரச்சனையின் வீரியம்..!
டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் நிலவும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும் எனப் பொதுத்துறை வங்கி மற்றும் நிதி நிறுவன தலைவ...
வங்கிகளில் கல்விக் கடன் அளிப்பதைக் குறைக்க நிதியமைச்சகம் முடிவு..!
டெல்லி: இந்திய வங்கிகளில் ஏற்பட்டுள்ள வராக் கடன் உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது, இதனால் சில வங்கி...
பருவமழை குறைந்ததால் 8 லட்சம் கோடி சந்தை கேள்விக்குறி..? வங்கிகளுக்கு முளைத்தது புது பிரச்சனை..
மும்பை: இந்தியாவில் பல முக்கியப் பகுதிகளில் பருவமழை குறைந்துள்ளதால் விவசாயத் துறை மற்றும் அதன் உற்பத்தி அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில...
பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ.2.67 லட்சம் கோடியாக உயர்வு: ஜெயந்த் சின்ஹா
சென்னை: 2014 நிதியாண்டின் முடிவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் இதன் அளவு 2.16...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X