50000 பணம் அனுப்பினாலும் மத்திய அரசு கண்காணிக்கும்.. புதிய கட்டுப்பாடு.. உஷார் மக்களே..!!
மத்திய அரசு, 2005 பண சலவையை தடுக்கும் விதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பு மூலம் இனி 50000...