முகப்பு  » Topic

Reports News in Tamil

ரூ. 1,049 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்!
இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாரா மோட்டார்ஸ் புதன்கிழமை 2018-2019 நிதி ஆண்டுக்கான காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதன்படி 1,048.80 கோட...
சியோமி கார்ப்பரேஷன் காலாண்டு முடிவுகள் வெளியீடு.!
சியோமி கார்ப்பரேஷன் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவன வருவாய் 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பங்...
ஜூன் காலாண்டில் 1,902 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்..!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மூலப் பொருட்கள் விலை உயர்வால் நட்டம் அடைந்ததாக அறிவித்துள்...
எச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..!
இந்தியாவின் மிகப் பேரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி சனிக்கிழமை அதன் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. ஜூன் மாதத்துட...
மோசடியால் வந்த வினை.. 4-ம் காலாண்டில் ரூ. 13,417 கோடி நட்டம் அடைந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி!
பஞ்சாப் நேஷனல் வங்கி பிப்ரவரி மாதம் முதல் மோசடியில் சிக்கி பல வகையில் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 4-ம் காலாண்டிற்கான அறிக்கைய...
ரூ. 500-க்கு கோடிக்கணக்கான ஆதார் விவரங்கள் விற்கப்படுகிறதா..? ஆதார் ஆணையம் விளக்கம்..!
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் ஊடகங்களில் தனிநபர்களின் ஆதார் விவரங்கள் வாட்ஸ்ஆப் மூலம் விற்கப்படுகிறது என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இன...
விப்ரோ நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கை வெளியீடு: 8 சதவீதம் சரிவு
இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ வியாழக்கிழமை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் 8 சதவீதம் நிகர லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது எ...
ரூ. 53,000 கோடி நட்டத்தில் தோஷிபா...!
தோஷிபா நிறுவனம் மார்ச் மாத காலாண்டு அறிக்கை வெளியீட்டில் 950 பில்லியன் ஜப்பான் யென் அல்லது 8.4 பில்லியன் டாலர் நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக அறிவித...
ஏடிஎம்-ல் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்க ரூ.25 கட்டணம் இல்லயாம்.. அப்போ எதற்கு இந்த கட்டணம்.?
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ இ-வாலெட் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அதற்குத் தான் 25 ரூ...
ஒரு லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - ஐசிஐசிஐ அறிவிப்பு
ஐசிஐசிஐ வங்கி அதன் அகாடமியின் வாயிலாக ஒரு லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஐசிஐசி...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X