டெல்லி: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த வாரம், பல வருடங்களாகக் கிடப்பில் கிடந்த முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு 25,000 கோடி ரூபாயாகும்.
டாடா-ஏர்பஸ் கூட்டணி
இதில் டாடா-ஏர்பஸ் கூட்டணி நிறுவனத்திடம் இருந்து 11,929 கோடி ரூபாய் மதிப்புள்ள 56 போக்குவரத்து விமானங்கள் வாங்கும் திட்டத்திற்கு இந்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
பிற திட்டங்கள்
மேலும் 2,900 கோடி ரூபாய் மதிப்புள்ள 145 அமெரிக்க எம்-777 அல்ட்ராலைட் ஹவிசர்ஸ் மற்றும் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 ரஷ்ய கமாவ் ஹெலிக்காப்டர் வாங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர் இந்தியா
மேலும் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரானாப் முகர்ஜி முழுமையாகப் பயன்படுத்த ஏர் இந்தியாவின் 2 போயிங் 777-300 விமானங்களைக் கையகப்படுத்தவும் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ஏர் போர்ஸ் ஒன்
மேலும் இந்த இரு விமானங்களும் இனி இந்திய ஏர் போர்ஸ் ஒன் ஆகச் செயல்படும்.
ஏர் போர்ஸ் ஒன் என்பது அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் தனி விமானத்தின் பெயர்.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications