முகப்பு  » Topic

Quarter News in Tamil

என்ன ஆச்சு என்னதான் நடக்குது.. ஜிண்டால் ஸ்டீல் லாபமா நஷ்டமா ..குமுறலில் நிறுவனம்
டெல்லி: உருக்கு கம்பிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் கடந்த 2018 -2019-ம் நிதியாண்டின் நான் காவது ...
எச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு!
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைச் சனிக்கிழமை வெளியிட்டது. அதில் 20.6 சதவீத...
தொடர்ந்து 3வது காலாண்டாக நட்டத்தினைப் பதிவு செய்த எஸ்பிஐ..!
எஸ்பிஐ வங்கியின் 2018-2019 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையினை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக எஸ்பிஐ வங்கி ...
ஜூன் காலாண்டில் 1,902 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்..!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மூலப் பொருட்கள் விலை உயர்வால் நட்டம் அடைந்ததாக அறிவித்துள்...
சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. மக்கள் ஏமாற்றம்
மத்திய அரசு புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்கள் மிதான வட்டி விகிதத்த...
சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா.. ஜிடிபி 7.2% ஆக உயர்வு.. மோடி அரசு மகிழ்ச்சி!
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% ஆக உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டுப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் 2017 ஜூலை ம...
முதன் முறையாக லாபத்தினை பதிவு செய்தது ரிலையன்ஸ் ஜியோ..!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டெலிகாம சேவையினை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலவசமாக அளித்து வந்தது. பின்னர் ஏப்ரல் மாதம் முத...
காக்னிசென்ட் ஊழியர்களே உஷார்.. உங்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி..!
அமெரிக்காவைச் சேர்ந்த ஐடி நிறுவனமான காக்னிசென்ட் ஜூண் மாத காலாண்டில் 4,400 ஊழியர்களை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளது. இந்த ஊழியர்கள் வெளியேற்றம் செ...
ஏர்டெல் நிறுவனத்தினை சுனாமி போன்று போட்டு தாக்கும் ஜியோ..!
இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜியோ நிறுவனத்தினால் ஒவ்வொரு காலாண்டும் 550 கோடி வரை ந...
ஐடி நிறுவனங்களுக்குப் போட்டியாக 3 மாதத்தில் 6,100 ஊழியர்களை வெளியில் அனுப்பியுள்ளது எச்டிஎப்சி..!
மும்பை: 2016-ம் நிதி ஆண்டில் இரண்டாம் காலாண்டில் இருந்து எச்டிஎப்சி வங்கி படிப்படியாக ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வருகின்றது. எச்சிஎ...
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2ஆம் காலாண்டு முடிவுகள் அதிர்ந்தது!!!.. 3% பங்கு மதிப்பு உயர்வு..
இன்ஃபோசிஸ் நிறுவனம் எதிர்பார்புகளுகளுக்கு ஏற்ப இந்த நிதியாண்டின் இரண்டாவது அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய சாப்ட்வேர் ந...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X