முகப்பு  » Topic

கொரோனாவைரஸ் செய்திகள்

வேக்சின் போடாட்டி பணிநீக்கம்.. சிட்டிகுரூப் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!
இந்தியாவில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து வெளியேறி வரும் சிட்டிகுரூப் இன்க் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் மூலம் ஒட்டுமொத்த சிட்டி வங்கி ஊழ...
சீனாவில் லாக்டவுன்.. 1.3 கோடி மக்கள் வீட்டில் முடங்கினர்.. தொழிற்சாலைகளுக்கு பூட்டு..!
உலக நாடுகள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் சீனா தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரித்து மீண்டும் ஆதிக்கம...
பணக்காரர்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..!
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் அரசுக்குத் தெரியாமல் வெளிநாட்டில் பல நூறு கோடி ரூபாய்க்கு லைப் இன்சூரன்ஸ் திட்ட...
இனிமேலும் லாக்டவுன் போட்டால் அவ்வளவு தான்.. ராகுல் பஜாஜ் அதிரடி..!
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான பஜாஜ் ஆட்டோ குழுமத்தின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ் பங்குதாரர்களுக்கு...
இந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..!
இந்தியாவில் 2வது கொரோனா அலையின் வீரியம் குறைந்து 3வது அலை வர உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகி வரும் வேளையில் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் உலகின் ம...
200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..!
கொரோனா தொற்றுக் காரணமாக நீண்ட காலமாக இந்தியாவில் சினிமா தியேட்டர் இயக்குவதில் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் சினிமா துறை ...
கொரோனாவால் மூடப்படும் 65 ஆண்டு பழமையான சென்னை நிறுவனம்.. என்ன ஆச்சு..?! #Witco
இந்தியாவின் முன்னணி பேக் மற்றும் லக்கேஜ் தயாரிப்பு நிறுவனமான விட்கோ, கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது. குறிப்பாகச் சர்வதேச ...
மாத சம்பளக்காரர்கள் கண்ணீர்.. 34 லட்சம் பேர் வேலையை இழந்தனர்..!
கொரோனா முதல் அலையில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதற்குள் 2வது அலை இந்தியாவைத் தாக்கியது. இதனால் தொற்று எண்ணிக்கையும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எ...
1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 4 தொடர் உயர்வுக்கு முற்றுப்புள்ளி..!
வியாழக்கிழமை உடன் பியூச்சர் சந்தைகளின் ஆர்டர்கள் முடிந்த காரணத்தால், முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான பங்குகளை விற்பனை ச...
மளமளவென சரிந்த சென்செக்ஸ்.. கிட்டதட்ட 800 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் கவலை..!
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை துவங்கிய போதே உயர்வுடன் துவங்கிய முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட க...
3வது நாளாக உயரும் சென்செக்ஸ்.. கொரோனா தாண்டவத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி..!
கொரோனா தாக்கத்தின் காரணமாக அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வந்த மும்பை பங்குச்சந்தை, கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலைய...
மக்கள் கையில் புரளும் பணம்.. அப்போ டிஜிட்டல் எக்னாமி என்ன ஆச்சுபாஸ்..?!
இந்தியாவில் கொரோனா 2வது அலை தொற்றுக் கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில், தினமும் பல நூறு பேர் உயிரிழந்து வரும் நிலையில் பல லட்சம் பேர் கொரோனா தொற்று உள்...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X