திருநெல்வேலி-யில் டாடா-வின் மாபெரும் சோலார் திட்டம்.. அமெரிக்க அரசு நிதியுதவி உடன் விரைவில் ஆரம்பம்
இந்தியாவின் முன்னணி மின்சார துறை நிறுவனமான டாடா பவர், தமிழ்நாட்டில் சோலார் செல் உற்பத்தி ஆலையை அமைக்கவும், இதற்கான கட்டுமான பணிகளை விரைவில் துவங்க...