ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை வாங்கிய சால்காம்ப்.. ரூ.2000 கோடி முதலீடு.. 60000 பேருக்கு வேலை
டெல்லி: ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை, ஆப்பிள் சார்ஜர் தயாரித்து வரும் சால்காம்ப் நிறுவனம் எடுத்து நடத்த உள்ளதாகவும் அடுத்த ஆண்டு ம...