முகப்பு  » Topic

பென்ஷன் செய்திகள்

தனியார் ஊழியர்களுக்கும் மாதம் ரூ.5000 பென்ஷன் வாங்கலாம்.. எப்படி?
தனியார் ஊழியர்களும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும் 60 வயதுக்கு பிறகு மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறலாம். இதற்காக மத்திய ...
முன்னாள் இராணுவ வீரர்களுக்கு பென்ஷன் திடீர் நிறுத்தம்.. தொடரும் சர்ச்சை!
முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து எந்த விளக்கமு...
வெறும் 2 ரூபாயில் ரூ.36,000 பென்ஷன்.. மோடி அரசின் சிறப்பான திட்டம்..!
மாத சம்பளக்காரர்கள் அனைவருக்கும் EPFO வாயிலாக ஓய்வு பெறும் போது குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பிஎப் பணம், 7 லட்சம் ரூபாய்க்கான இன்...
மாதம் ரூ.50,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!
பணியில் இருந்து ஒய்வுபெறும் காலத்தில் கட்டாயம் யாரும் யாரையும் நம்பி வாழ விரும்பமாட்டார்கள், இந்த எண்ணம் உங்களுக்கும் இருந்தால் இப்போதே ஓய்வுக் ...
விவசாயிகளுக்கு நல்ல திட்டம்.. மாதம் 3000 ரூபாய் வரை பென்ஷன்..!
மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பாகப் பிரதான் மந்திரி சம்மன் நிதி அதாவது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்...
மாற்றுதிறனாளி பிள்ளைகளுக்கான குடும்ப பென்ஷன் அளவீட்டில் மாற்றம்.. பாதுகாப்பு துறை அமைச்சகம் முடிவு!
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மாற்று திறனாளி பிள்ளைகள் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு அளிக்கப்படும் பென்ஷன் தொகையை வழங்க வருமான அளவீட்டை மேம்ப...
வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3 மடங்கு அதிக பென்ஷன்..!
பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வங்கி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் மிக முக்கியமான அற...
புதிய ஓய்வூதிய விதிகளால் மிகுந்த மன உளைச்சல்.. மோடிக்கு உருக்கமான கடிதம்..!
ஓய்வூதிய விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து 109 முன்னாள் அரசு ஊழியர்கள் அடங்கிய குழு, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக்க...
மத்திய அரசின் ஆறுதலான அறிவிப்புகள்.. 2 வருட ஓய்வூதியம்.. குழந்தைகளுக்கு பெரும் நிவாரணம்..!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் கோராத்தாண்டவத்தினால் பல ஆயிரம் ஊழியர்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் இழப்பீடுகளை ஈடு செய்ய முடியாது என்றாலும், நிற...
ஜாக்பாட்.. ஜன.1 முதல் பிஎப் கணக்கில் 8.5 சதவீத வட்டி வருமானம்.. 6 கோடி ஊழியர்கள் மகிழ்ச்சி..!
ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ அரசுடன் பல்வேறு ஆலோசனைக்குப் பின்பு மும்பை பங்குச்சந்தை மார்ச் சரிவில் இருந்து மீண்ட காரணத்தால் முன்பு அறிவிக்கப்பட்ட ...
பிஎப் கணக்கிற்கு டிசம்பர்-க்குள் 8.5% வட்டி வருமானம் கன்பார்ம்.. இப்போதே பேலென்ஸ்-ஐ செக் பண்ணுங்க..!
ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ அமைப்பு 2019-20 நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தை சுமார் 6 கோடி ஊழியர்களின் ஈபிஎப் கணக்கில் டிசம்பர் மாத இறுதிக்குள் ட...
ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி.. 2019-20 நிதியாண்டுக்கு 8.5% வட்டி வருமானம் நிச்சயம்!
ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு 2019-20ஆம் நிதியாண்டுக்கு அறிவிக்கப்பட்ட 8.5 சதவீத வட்டி வருமானம் முழுமையாகக் கிடைக்க அதிகளவிலான வாய்ப்புகள் ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X