முகப்பு  » Topic

மத்திய பட்ஜெட் 2018 செய்திகள்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.. 1 லட்சம் ரூபாய் லாபத்திற்கு 10% வரி..!
2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பங்குகள் மீதான நீண்ட கால முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவ...
மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!
இன்றை பட்ஜெட்டில் நீண்ட காலப் பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் மூலமாகக் கிடைக்கும் லாபத்துக்கு 10 சதவீத வரி விதித்துள்ள நிலையில் ப்மியூச்சுவல் ஃபண்ட...
பெரம்பூருக்கு மீண்டும் ஒரு அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை..!
சென்னை: பெரம்பூரில் ஏற்கனவே ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ள நிலையில் புதிதாக அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என...
இந்தியாவின் முதல் ரயில் பல்கலைக்கழகம் குஜாராத்தில் அமைக்கப்படுகிறது..!
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே வழித்தடத்தைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இத்துறையில் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக இருப்பது ம...
ஆபரேசன் க்ரீன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. புதிய பாதையில் இந்தியா..!
மத்திய அரசுகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பம் துறையில் மட்டுமே அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில், மாறுபட்ட மு...
பட்ஜெட் 2018: புதிய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
7வது சம்பள கமிஷன் கீழ் 2.56 சதவீத ஊதிய உயர்வை அளித்த மத்திய அரசு வரும் ஆண்டு முதல் புதிய அரசு ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியின் 12 சதவீதத்தை (பி.எப்) ...
பட்ஜெட் 2018: பட்ஜெட் 2018: மருத்துவ துறைக்கு கிடைத்த சலுகைகள்! !
டெல்லி: நாம் எதிர்பார்த்தது போன்றே பட்ஜெட் அறிவிப்பில் மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தது மட்டும் இல்லாமல் புதிதாக மருத...
10 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு.. மத்திய அரசு அசத்தல்..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்ததைப் போலவே மத்திய அரசு இந்திய மக்களுக்குச் சுமார் 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீ...
பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைப்பு!
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கீழ் 80 கோடி பெண்களுக்கு எல்பிஜி கேஸ் இணைப்பு கிடைக்கும் என்றும், நாடு முழுவதும் மேலும் 2 கோடி வீடுகளில் கழிவற...
விவசாயிகளுக்கு ''அச்சே தின்''.. பட்ஜெட்டில் அதகளப்படுத்தும் அருண் ஜெட்லி..!
8 மாநில தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலை மையப்படுத்திப் பட்ஜெட் அறிக்கையில் அதிகளவில் விவசாயத் துறையின் மீது கவனம் செலுத்தப்பட்...
பட்ஜெட் 2018-ல் விவசாய துறைக்கு கிடைத்து என்ன?
விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது, என்றும் 2020ல் விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக்குவோம் என்றும் விவசாயத் துறையின் அடிப்படை கட்டமைப...
2020க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.. அருண் ஜெட்லி அறிவிப்பு..!
2020ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இருக்கும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்யும் அளவிற்குத் திட்டங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் எடுக்க உள்...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X