முகப்பு  » Topic

Court News in Tamil

விஜய் மல்லையாவை நாடுகடத்தும் வழக்கு.. செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரிய வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒத...
இந்தியாவுக்குத் திருப்பி விடப்படுமா மல்லையா விமானம்.. தலைவிதியை எழுதுகிறது லண்டன் நீதிமன்றம்!
மதுபான அதிபர் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் முக்கியத் தீர்ப...
ஜான்சன்ஸ் பேபி பவுடரால் வந்த புற்றுநோய்.. 4.69 பில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்..!
ஜான்சன்ஸ் பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் வந்ததாக 22 பெண்கள் அமெரிக்கப் பார்மா நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது தொடர்ந்து இருந்த ...
பழைய டெலிகாம் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை: சுனில் மிட்டல்
இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்த...
ஓரு வழக்கிற்கு இத்தனை லட்சமா..? இவர் காட்டில் எப்போதும் மழைதான்..!
இந்தியாவில் சில சக்திவாய்ந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் மகத்தான வாத திறன்களைக் கொண்டு காணமுடியாத அளவிற்குச் சா...
சேவை கட்டணம் வசூலித்தால் நீதிமன்றத்துக்கு செல்லலாம்.. உணவகங்களுக்கு அடுத்த சிக்கல்..!
நுகர்வோர் விவகாரத் துறை உணவகங்களில், ரெஸ்டாரண்ட்டுகளில் உணவை வழங்கும் போது சேவைக் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது என்று தெரிவித்துள்ளது. மேலு...
கடைசி நேரத்தில் கைகொடுத்த அமெரிக்க நிறுவனம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சஹாரா..!
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக நியூயார்க் நகரில் இருக்கும் மார்க்கியூ பிளாசா ஹோட்டல், இந்...
பரோலில் வெளிவந்தார் 'சுப்ரதா ராய்'.. ரூ.36,000 கோடி நிலுவை செலுத்த 6 மாத ஜாமீன் கோரிக்கை..!
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 36,000 கோடி ரூபாயை ஏமாற்...
காசோலை மோசடி வழக்குகளை விரைவில் தீர்க்க புதிய மசோதா..
டெல்லி: இந்தியாவில் காசோலை மோசடி வழக்குகளின் எண்ணிக்கை பல லட்சமாக உயர்ந்துள்ள நிலையில் இப்பிரச்சனைகளை களையவும், எதிர்வரும் வழக்குகளையும் எளிமையா...
நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிணையும் ஐடி ஊழியர்கள்.. தடுமாறும் டிசிஎஸ், விப்ரோ!
சென்னை: அதிகப்படியான சம்பளம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்தினால், நிறுவனம் செய்யும் ஏமாற்று வேலைகளை கண்டும் காணாமல் அமைதியாக இருந்த இந்திய ஐடி ஊழியர...
நிறுவனத்திற்கு எதிராக ஒன்று சேரும் ஊழியர்கள்.. சிக்கலில் 'விப்ரோ'!
பெங்களூரு: ஒவர்டைம் வேலை செய்ததற்கான சம்பளத்தை அளிக்கமால் தன்னை மட்டும் அல்லாமல் நிறுவனத்தில் பல ஊழியர்களை ஏமாற்றி வருவதாக, விப்ரோ நிறுவனத்திற்க...
பெயில் பெற முடியாமல் தவிக்கும் சுப்ரதா ராய்!!
டெல்லி: சஹாரா நிறுவனத்தின் 24,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களை கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி கைது ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X