முகப்பு  » Topic

Crisis News in Tamil

தண்ணீரை வீணாக்கிய 20 குடும்பங்களுக்கு ரூ.5,000 அபராதம்.. பெங்களூருவாசிகளே உஷார்..!
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் குடி தண்ணீர் கிடைக்காமலும், அடுக்குமாடி குடியிருப்...
உணவு நெருக்கடியால் குழந்தைகளுக்கு பிரச்சனை.. நோபல்பரிசு பெற்ற நிபுணர் பகீர்!
கொரோனா பெருந்தொற்று, உலக வெப்பமயமாதல், எரிபொருள் நெருக்கடி, உணவு நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகள் இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் ...
குஜராத் தொழிற்சாலைகள் நவம்பர் முழுவதும் மூட திட்டம்.. என்ன பிரச்சனை..!
உலக நாடுகளை மிரட்டி வரும் மின்சாரப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலை உயர்வு பிரச்சனை தற்போது இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது ...
4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..!
கொரோனா காரணமாக வல்லரசு நாடான அமெரிக்காவில் கடந்த 10 வாரங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து விதமான வர்த்தகம் கடுமையான பாதிப்பைச் சந்...
அதள பாதாளம் நோக்கி செல்லும் ஆட்டோமொபைல் துறை.. எப்போது தான் மீண்டு வரும்..!
நொய்டா: கடந்த ஆண்டு முழுவதும் பெரும் வீழ்ச்சி கண்டு வரும் ஆட்டோமொபைல் துறையானது, ஜனவரியிலும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆதாரம் இதோ, உள்நாட்டு பயணிகள் வாக...
பட்ஜெட்டிலாவது நல்ல வழி பிறக்குமா.. மீண்டு வருமா வாகனத்துறை.. கதறும் உற்பத்தியாளர்கள்..!
கடந்த பல மாதங்களாக படு பாதளத்தில் உள்ள ஆட்டோமொபைல் துறையில், இது வரை மீண்டு எழுவதற்கான அறிகுறியே தென்படவில்லை. இப்படி ஒரு நிலையில், வாகனத்துறையும் ...
என் சொத்தை விற்று கடனை அடையுங்கள்.. ஆர்பிஐக்கு வாத்வான் கடிதம்!
பிஎம்சி வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெச்டிஐஎல் கட்டுமான நிறுவனத்தின் தலைவரான ராகேஷ் வாத்வான் மற்றும் அவரது மகன் சாரங் வாத...
இந்த 6 மாநிலங்களில் தான் அதிகளவு வேலையின்மை.. தமிழ்நாடு கொஞ்சம் பரவாயில்லை!
டெல்லி : CMIE அறிக்கையின் படி, பாஜக ஆளும் 10 மாநிலங்களில் 6 மாநிலத்தில் வேலையின்மை அதிகம் காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகளவில் வேலையின்...
அரசு திட்டங்களும், சலுகையும் சற்று கை கொடுத்தது.. ஆட்டோமொபைல் துறை!
ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, ஆட்டொமொபைல் துறையில் விற்பனையை ஊக்குவிப்பதாக அரசு பற்பல சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் அரச...
தள்ளுபடியும் சலுகையும் அவ்வளவாக கைகொடுக்கவில்லை.. ஏதோ கொஞ்சம் விற்பனை அதிகரித்துள்ளது..!
டெல்லி : ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்பும் இந்த விழக்கால சீசனில் ஆவது விற்பனை அதிகரிக்கும் என்பதே. அதிலும் உற்பத்தி துறையில் பெர...
நேருவிற்கு விவசாயத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது- ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி..!
இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆண்டு முழுவதும் உழைத்து சந்தைக்கு க...
லக்னோ அலுவலகத்தை மூடும் டிசிஎஸ்.. ஊழியர்களின் நிலை என்ன?
டாடா கன்சல்டன்சி நிறுவனம் லக்னோவில் உள்ள தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை மூட முடிவு செய்துள்ளது என்று ஊழியர்களிடம் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறு...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X