முகப்பு  » Topic

Demonetisation News in Tamil

”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..!
தலைமைப் பொருளாதார அலோசகர் (CEA - Chief Economic Advisor) பதவி என்பது நாட்டில் நிதி அமைச்சர் பதவிக்கு ஒப்பானது. உண்மையாகவே ஒரு நாட்டின் வளர்ச்சி எதை நோக்கி இருக்க வேண்...
பணமதிப்பு நீக்கத்தால் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு..!
வருமான வரிச் செலுத்துவோர் எண்ணிக்கை கடந்த நிதி ஆண்டைக்காட்டிலும் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சி.டி.பி.டி சேர்மன் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார...
கறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..!
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ...
ரூ.4 லட்சம் கோடி போச்சே மோடி சார்...? என்ன பண்ணப் போறீங்க?
சரித்திரப் புகழ் டிமானிட்டைசேஷன் என்கிற பணமதிப்பு இழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குரித்து மேற்கு வங்க நிதி அமைச்சர் ஒரு கருத்தை ...
காங்கிரஸ் சொன்னது உண்மை தான்... தோல்வியை ஒப்புக் கொண்ட மோடி அமைச்சகம்.!
நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார், இனி பழைய 500,1000 ரூபாய் செல்லாது என வெளியிட்ட அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவிற்கு...
சேலம் ரயிலில் கொள்ளையடித்தவர்களுக்கு ஆப்பாக வந்த டிமானிடைசேஷன்.. பரிதாப கதை!
சேலம்: மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் சேலம் ரயிலில் 5.75 கோடி ரூபாய் திருடிய கொள்ளையர்கள் பெரிய அளவில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். கடந்த 2016 ஆ...
இந்தியா வளராது... மோடியின் பண மதிப்பு இழப்பு தான் காரணம், சொல்வது Moody's.!
Moody's, அமெரிக்காவில் 1909-ம் ஆண்டில் இருந்து இயங்கும் மதிப்பீட்டு நிறுவனம். ஒஸாமா பின் லேடன் தகர்த்த உலக வர்த்தக மையம் தான் இந்த நிறுவனத்தின் தலைமையகம். இ...
பிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.!
பணமதிப்பிழப்பு (demonetisation) என்ற வார்த்தை இந்தியர்களுக்குத் தெரியவந்த நாள் இன்று. இந்தியாவை பணமதிப்பிழப்பு புயல் தாக்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு. ...
பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 2 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிய 44 பங்குகள்!
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு திடீர் என நாடு முழுவதிலும் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அவற்றை இரண்டு ந...
மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு சவால் விட்ட ஹைதராபாத் ஆசாமி.. ரூ.3,178 கோடி மோசடி!
பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலில் இருந்தபோது வங்கியிலிருந்து 3,178 கோடி ரூபாயை எடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்...
70 ஆயிரம் ஊழியர்களின் ஓவர் டைம் இழப்பீட்டு தொகையை திருப்பி கேட்கும் எஸ்பிஐ..!
பணமதிப்பு நடவடிக்கையின்போது. 70 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூடுதல் வேலைக்கு வழங்கப்பட்ட கூடுதல் இழப்பீட்டைத் திரும்பப் பெறுமாறு. ...
புதிய 500 மற்றும் 2000 ரூபாய்க்கு டெலிவரி சார்ஜ் மட்டும் 30 கோடி ரூபாய்..!
இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பிரதமர் மோடியின் 1000 ரூபாய் மற்றும் பழைய 500 ரூபாய் நோட்டுகளின் தடை அறிவிப்பு நாட்டில் பல பிரச்சனைகளை உருவாக்கிய...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X