முகப்பு  » Topic

Supreme Court News in Tamil

ரூ.1.69 லட்சம் கோடி கட்டி தான் ஆகனும்.. டெலிகாம் நிறுவனங்களுக்குச் செக்..!
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே ஜியோவின் அறிமுகத்தால் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில், 20 வருடங்களாக அரசை ஏமாற்றியும், பல்வேறு காரணங...
ஏறிய வேகத்தில் இறங்கிய வோடபோன் ஐடியா பங்குகள்.. கடுப்பான முதலீட்டாளர்கள்..!
இந்திய டெலிகாம் துறையின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் AGR கட்டண நிலுவை தற்போது அரசுக்குச் செலுத்தப்படும் நம்பிக்கை கிட...
இந்தியாவில் இனி கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்யலாம்.. உச்ச நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!
டெல்லி: இனி இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தினை செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்...
வேட்டைக்குத் தயாராகும் ஜியோ, ஏர்டெல்.. ஐடியா-வோடபோன் கோவிந்தாவா..?!!
இந்திய பொருளாதாரத்தைப் போலவே இந்திய டெலிகாம் சந்தையில் பல மோசமான சிக்கல்களுள் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறது, ஒருபக்கம் வேகமாக வளர்ந்து வரும் ட...
ஜாலி ஜியோ, நெருக்கடியில் ஏர்டெல்! அதென்ன AGR dues?
கடந்த அக்டோபர் 2019-ல் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப...
வாழ்வா சாவா போராட்டத்தில் ஐடியா-வோடாபோன்.. என்ன நடந்தது..?
ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஐியோ அறிமுகத்திற்குப் பின் பல கடுமையான சூழ்நிலைக்குத் ...
முன்னாள் தலைவரையே எதிர்க்கும் டாடா குழுமம்..! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு..!
டாடாவுக்கும் சரி, டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரிக்கும் சரி 2020 ஒரு வித மோதலிலேயே தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் பழம் பெரும் வியாப...
ரூ.92,642 கோடி பாக்கி தொகையை செலுத்தச் சொன்ன உச்ச நீதிமன்றம்! மிரண்டு போன ஏர்டெல் வோடபோன் ஐடியா!
டெல்லி: ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கி இர...
வீட்டிலிருந்து பணி புரிந்த பெண்னுக்கு ஓய்வூதியம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்.. !
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வீட்டில் இருந்து பணிபுரிந்த பெண்ணுக்கு பென்ஷன் வழங்க உத்தரவிட்டுள்ளது உச...
சைவப்பிரியர்களின் மனதை படித்த சரவணபவன் அண்ணாச்சி - தனது கடைசி அத்தியாயத்தை தானே எழுதிய சோகம்
சென்னை: சுத்த சைவப் பிரியர்களும், வட மாநிலத்தவர்களும் தாங்கள் விரும்பும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட நினைத்தால் அவர்கள் நாடுவது நிச்சயமாக ...
சரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே
சென்னை: சரவண பவன் ஹோட்டலின் அனைத்து கிளைகளிலும் இருந்த வந்த ஒரே மாதிரியான தரம், சுவை, விலை ஆகியவை ஹோட்டலின் நிர்வாகம் அதன் உரிமையாளரான ராஜகோபாலின் க...
Anil ambani-யால் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் கண்காணிப்பில் வருகிறார்கள்! அப்படி என்ன செய்தார்..?
டெல்லி: இனி உச்ச நீதிமன்ற ஊழியர்களும் டெல்லி காவல் துறை மற்றும் சிபிஐ வட்டத்துக்குள் கண்காணிக்கப்பட இருக்கிறார்களாம். பல முறை உச்ச நீதிமன்ற நீதிபத...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X