முகப்பு  » Topic

Tax Evasion News in Tamil

வரி ஏய்ப்பில் நிறுவனங்கள்.. பி&ஜியில் லாபக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை..ரூ.250 கோடி வரி ஏய்ப்பு
மும்பை : முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான P&G ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பின் மூலம் 250 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இந்த வரி ஏய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கொட...
கருப்பு பண பரிவர்த்தனை: 3 லட்சம் நிறுவனங்களிடம் விசாரணை நடத்த மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு
டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்பு கருப்பு பண பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக கம்பெனிகள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட 3 ...
இதுதான் எங்களுடைய அடுத்த திட்டம்..!
இந்தியாவில் ஒரு துறையில் அதிகப் பணப் புழக்கமும், வரி ஏய்ப்பும் நடக்கிறது என்றால் அது கண்டிப்பாக ரியல் எஸ்டேட் துறையாகத் தான் இருக்க முடியும். இந்ந...
3 வருட சாதனை: வரி ஏய்ப்பு செய்யப்பட்ட ரூ.1.37 லட்சம் கோடி கண்டுபிடிப்பு.. 3,893 பேர் கைது..!
கடந்த 3 வருடத்தில் இந்தியாவில் சுமார் 1.37 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதை நிதியமைச்சகம் கண்டுபிடித்துள்ளது இந்தியாவில் வ...
கருப்பு பணத்தை பதுக்கி வைக்க இதுதான் சிறந்த இடம்..!
பெங்களுரூ: அண்மையில் பனாமா ரகசிய ஆவணங்கள் கசிந்ததையும் அதன் பின் எழுந்த சர்ச்சைகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே உங்கள் பணத்தை வெளிநாட்டு ...
2 வருடத்தில் வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட 71,000 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியது மத்திய அரசு..!
டெல்லி: மத்திய அரசின் கடுமையான சட்ட திட்டங்கள் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வரித்துறையினர் அறிவிக்கப்படாத வருமானம் மற்றும் வரி ஏய்ப்புச் ...
வரி கட்டவில்லை என்றால் இப்படிதான் அசிங்கப்படுத்துவோம்.. வருமான வரித்துறை அதிரடி..!
சென்னை: வருமான வரியை செலுத்தாமல் அரசை ஏமாற்றும் பிஐபிக்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை பகிரங்கமாக வருமான வரித்துறை பட்டியல் போட்டு வெளியிட்டு...
வரி ஏய்ப்பு செய்த 18 தொழிலதிபர் பெயர்கள் பகிரங்கம்.. வருமான வரித்துறை அதிரடி..!
டெல்லி: வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்புச் செய்தவர்களை அவமானம் படுத்தும் வகையில் மூன்றாவது முறையாகப் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இம்முறை ரூ.1...
ரூ.6,000 கோடி வரி ஏய்ப்பு செய்த 900 நிறுவனங்களுக்குத் தடை: செபி திடீர் அறிவிப்பு!
மும்பை: இந்தியாவில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கப் பெரு நிறுவனங்கள், பணக்காரர்கள் தங்களது பிரதிநிதிகளாகப் பல புதிய நிறுவனங்களைத் திறந்து பங்குச்...
போலி நிறுவனங்களின் மூலம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு!! நிதியமைச்சகம்
டெல்லி: இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் பணியில் மத்திய அரசு மிகவும் தீவரமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த ஆய்வில், செயல்படாத நிறுவனங்கள் அல...
கருப்பு பணம் வைத்துள்ள 60 கணக்காளர்களின் பெயரை வெளியிட மத்திய அரசு முடிவு!!
டெல்லி: ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் ஜெனீவா கிளையில் முறைகேடாக வரி ஏய்ப்பு செய்து பல கோடிக்கணக்கான பணத்தை வைத்திருந்த 60 இந்திய கணக்காளர்களின் பெயரை மத்...
கருப்புப்பண மோசடிகளை எதிர்கொள்ள புதிய நெறிமுறைகள்!! ஒசிஇடி..
பாரிஸ்: உலகளாவிய பொருளாதார அமைப்பான, உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD) கடல் கடந்த வரிஏய்ப்பு மற்றும் கருப்புப்பண மோசடிகளை எதிர...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X