முகப்பு  » Topic

Village News in Tamil

இந்திய கிராமங்களில் தான் இனி பணம் கொட்டப்போகிறது..! கலக்கலான சர்வே ரிப்போர்ட்..!
இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பணக்காரர்களுக்கான சேவைகள், வர்த்தகம், ஷாப்பிங் தளம் என பல இப்பிரிவு ...
பிளாஸ்டிக் குப்பைக்கு, தங்க நாணயமா.. இது என்னடா புதுசா இருக்கு..!
லித்தியத்திற்கு அடுத்தப்படியாக பிளாஸ்டிக்-கிற்கு ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்து தங்கம் நாணயம் வாங்...
கோபர்தன் திட்டம் ஏன் முக்கியம்.. விவசாயம், கிராமங்களுக்கு
2018 ஆம் ஆண்டில் ஸ்வச் பாரத் மிஷன் கிராமீன்-கட்ட II திட்டத்தின் கீழ் தேசிய முன்னுரிமை திட்டமாகக் கோபர்தன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது, அன...
வங்கி வேலையை விட்டு டீ கடை திறந்த கரூர் இளைஞன்..! ரூ.7 கோடி வருமானம்..!
டீ யாருக்கு தான் பிடிக்காது, சொல்லப்போனால் தமிழ்நாட்டில் பல லட்சம் இளைஞர்களின் காலை உணவே வெறும் டீ மட்டும் என்றால் மிகையில்லை. நம்ம ஊரில் என்னதான் ...
எங்கெங்கும் வறட்சி.. தண்ணீர் இல்லை.. செத்துப் போச்சு விவசாயம்.. அடி வாங்கப் போகும் பொருளாதாரம்
கோயமுத்தூர்: கடந்த ஆண்டு 2018-ல் பருவ மழைகள் பொய்த்துப் போனதன் காரணமாக ஏற்பட்ட வறட்சியின் பாதிப்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. கிராமப்புற வாழ்வாதாரம் கட...
பொய் சொன்ன மோடி..? வாக்குச் சாவடியால் மின்சாரம் பெற்ற தமிழக பள்ளிக் கூடம்..!
கோவை: மக்களவைத் தேர்தல் மற்ரும் பிரத்யேகமாக சட்டமன்ற இடைத் தேர்தல் என தமிழகம் தனித் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் ...
பொட்ட புள்ளய CA படிக்க வெச்சல்ல, பஞ்சாயத்துல எல்லார் கால்லயும் விழுந்து மன்னிப்பு கேளுடா..!
தமிழ் நாட்டுல ஒரு கிழவன் சாவுற வரைக்கும் கத்திக்கிட்டே இருந்தாரு. பொண்ணுங்க நல்லா படிங்க, நல்ல வேலைக்கு போங்க, உங்க கனவுகள நீங்களே காணுங்க, சக மனிஷி...
அருணாச்சல பிரதேசத்தில் ஆசியாவின் புதிய பணக்கார கிராமம்..!
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் பாம்ஜா என்னும் ஒரு கிராமம் தான் ஆசியாவிலேயே மிகவும் பணக்கார கிராமம் ஆக இனி திகழும். இந்தத் திடீர் மாற்றத்திற்குக் க...
பள்ளிப்படிப்பை கூட முடிக்காத இவர் எச்டிஎப்சி வங்கிக்கே சவால் விடுகிறார்..!
மகாராஷ்டிர மாநிலத்தின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள தொலைதூரக் கிராமத்தைச் சேர்ந்த இந்த 24 வயது இளைஞர் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் ஒரு நிறுவன...
அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளும் இந்தியா!! எல்லாம் இண்டர்நெட் செய்யும் மாயம்..
டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 30.2 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்...
5 வருடத்தில் இந்தியா முழுவதும் 24x7மணிநேர தடையில்லா மின்சார இணைப்பு!!
மும்பை: தமிழ்நாடு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மின் பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறை. ந...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X