முகப்பு  » Topic

இழப்பு செய்திகள்

4 நாட்களில் 19,000 கோடி இழப்பு.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஐசிஐசிஐ வங்கி..!
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் 2வது இடத்தில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி தற்போது பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது, இதில் குறிப்பாகச் சந்...
ஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..!
மத்திய அரசு இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தினை டெலினார் இந்தியா உடன் இணை அனுமதி அளித்தை அடுத்து டெலினார் ஊழியர்கள் வ...
வாரா கடனால் 4-ம் காலாண்டில் 1.74 பில்லியன் டாலர் இழப்பில் பொது துறை வங்கிகள்!
இந்தியாவின் 4 முக்கியப் பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் வாரா கடன் அளித்துள்ளதால் 4-ம் காலாண்டு முடிவில் 11,729 கோடி ரூபாய் அதாவது 1.74 பில்லியன் டாலரினை இழந்...
ஜிஎஸ்டி டிஜிட்டல் டிஸ்கவுண்ட்.. அரசுக்கு வேட்டு வைக்கும் ரூ. 15,000 கோடி!
ஜிஎஸ்டி கவுன்சில் சென்ற வாரம் நடைபெற்ற கூட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக டிஸ்கவுண்ட் அளிக்கலாம் என...
காதி தொழிலுக்கு என்ன ஆனது? 7 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது..!
மும்பை: காதி துறையில் இருந்து ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். அன்மையில் மக்களவைவில் வெளியான தகவலின் படி சிறு, குறு மற்றும் நடுத்த...
கஷ்ட காலம்.. கழுத்தில் கத்தியுடன் இருக்கும் 1 லட்சம் டெலிகாம் துறை ஊழியர்கள்!
சென்னை: இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் டெலிகாம் துறையில் உள்ள மோசமான சூழல் போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது 1,00,000 ஊழியர்க...
நவீன தொழில்நுட்பத்தால் மாயமாகும் வேலைவாய்ப்புகள்.. 7 துறை சார்ந்த ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!
உலகளவில் இந்திய மென் பொருள் வல்லுநர்களுக்குப் பெறும் வரவேற்பு இருக்கின்றது. மறுபக்கம் புதுப்புது தொழிற்நுட்பங்கள் ஐடி துறையில் வந்துகொண்டு தான் ...
விஷால் ஷிக்காவின் ராஜினாமாவல் ஒரே நாளில் ரூ.30,000 கோடி இழப்பு.. இன்போசிஸ் அதிர்ச்சி..!
விஷால் ஷிக்காவின் வெளியேற்றத்தால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீதம் வரை சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது, மேலும் 30,000 கோடி ரூபாயினைத்...
டெல்லியில் வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு ரிஸ்க் இருக்கின்றது என்றால் சென்னையில் என்னாகும்!
ஒரு நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றால் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கும். ஒன்று நிறுவனத்தின் நிதி மேலாண்ம...
புல்லுக்கட்டை போல் தூக்கி எறியப்படும் ஊழியர்கள்.. இந்தியாவில் என்னதான் நடக்கிறது..?!
ஐடி, தொலைத்தொடர்பு, வங்கி, ரியல் எஸ்டேட், உணவு, ஸ்டார்டப், ஆடோமொபைல் என அனைத்துத் துறை நிறுவனங்களும் நாளுக்கு நாள் ஊழியர்களைத் தொடர்ந்து வெளியேற்றி ...
பதவி உயர்வால் ரூ.10 கோடி சம்பளத்தை இழக்கப்போகும் சந்திரசேகரன்..!
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் என் சந்திரசேகரன். டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரைஸ் மிஸ்டிரி வெளியேறிய பிறகு டாடா குழு...
எச்1பி விசா தாக்கத்தால் ஒரே நாளில் 50,000 கோடி ரூபாய் இழந்த இந்திய ஐடி நிறுவனங்கள்..!
அமெரிக்க வெள்ளை மாளிகையில் எச்1பி விசா மீதான புதிய மாற்றங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 50,000 கோடி ரூபாய் வரை இந்தியாவின் டாப் 5 ஐடி நிற...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X