முகப்பு  » Topic

பங்கு விற்பனை செய்திகள்

பங்குச்சந்தையில் காணாமல் போன 29000 கோடி ரூபாய்.. என்ன நடந்தது..?
இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் நல்ல ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தில் தான் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்கின்றனர். அன்னிய முதலீட்ட...
எல்ஐசி IPO.. 5 – 6 நிறுவனங்கள் தனியார்மயம் எப்போது.. DIPAM கொடுத்த விளக்கம் இதோ..!
எல்ஐசி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது கடந்த 2020 - 2021ம் நிதியாண்டின் பட்ஜெட் ...
BPCLலின் அதிரடி திட்டம்.. நுமலிகர் நிறுவனத்தின் 61.65% பங்கு விற்பனை.. யார் யார் வாங்குவது?
இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான பிபிசிஎல், தனக்கு சொந்தமான Numaligarh refinery நிறுவனத்தின் 61.65% பங்குகளை விற்க இ...
HDFC, ICICI வங்கிக்கு பிறகு தற்போது பஜாஜ் பைனான்ஸிலும் முதலீடு.. தெறிக்க விடும் சீன வங்கி..!
இந்தியா சீனா எல்லையில் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன. எனினும் தற்போது ...
கடன் இலக்கை மீறுமா இந்தியா..? கொரோனாவின் வெறியாட்டம்..!
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாட்டின் சரிந்திருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டு...
ரூ.15,000 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை.. ஐசிஐசிஐ வங்கி அதிரடி முடிவு..!
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி பல்வேறு காரணங்களுக்காக முதலீட்டை ஈட்ட முடிவு செய்து QIP எனக் கூறப்படும் qualified institutional placement வழியில்...
ITC பங்குகள் விற்பனை.. மொத்தமாகக் கைகழுவும் மத்திய அரசு..!
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளான ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்துள...
ஹெச்டிஎஃப்சிக்கு என்ன ஆச்சு.. எதற்காக 1.75 கோடி பங்கு விற்பனை.. காரணம் என்ன..!
தனியார் நிதித்துறையில் முன்னணி நிறுவனமான ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தின் 1.01% பங்கினை, அதாவது 1.75 கோடி பங்குகளை (1,74,92,909), சீனாவின் மக்கள் வங்கி வாங்கி...
எல்ஐசி பங்கு விற்பனை வேண்டாம்.. வெடிக்கும் போராட்டம்.. தொழிலாளர் சங்கம் அதிரடி முடிவு..!
டெல்லி: கடந்த சனிக்கிழமையன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை பலத்த சவால்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜ...
பட்ஜெட் 2020: தனியார்மயமாகிறது எல்ஐசி.. பங்குகளை விற்கப் போவதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஐந்து மிகப் பெரிய பொதுத்து...
அதானிக்கு என்னாச்சு.. 25.1% பங்குகளை விற்க அதிரடி திட்டம்.. கவலையில் பங்குதாரர்கள்..!
மும்பை: மின்சார துறையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமான அதானி டிரான்ஸ்மிஸன் தனது 25.1 சதவிகித பங்குகளை, கத்தார் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அத்தாரிட்டிக்...
தனியார்மயமாக்கல் உறுதி தான்.. பாரத் பெட்ரோலியம் உள்பட 5 நிறுவனங்களின் பங்குகள் விற்பனை..!
டெல்லி: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உட்பட, சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. &nb...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X