முகப்பு  » Topic

பிஎம்சி வங்கி செய்திகள்

வங்கி திவால்.. இனி "நோ டென்ஷன்" 90 நாட்களில் பண பட்டுவாடா.. புதிய சட்டம்..!
இந்தியாவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகியும், கடன் மோசடியிலும் சிக்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் வருகிறது. பல வங்கிகளுக்குத் த...
37 வருட பிஎம்சி வங்கியை கைப்பற்றும் 3 வருட ஸ்டார்ட்அப் நிறுவனம்.. புதிதாக ரூ.1800 கோடி முதலீடு..!
2 வருட போராட்டத்திற்குப் பின் வாராக் கடன் மூலம் திவாலாகியுள்ள பிஎம்சி வங்கிக்கும், இவ்வங்கியின் பல ஆயிரம் டெப்பாசிட் செய்துள்ள மக்களுக்கும் விடிவ...
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
நிதி மோசடியிலும், பல்வேறு முறைகேடுகளைச் செய்து ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியை சக போட்டி வங்கிகள...
பிஎம்சி வங்கி மோசடி.. சிவசேனா மூத்த தலைவர் மனைவிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்..!
மகாராஷ்டிரா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, ஆறு மாத காலத்திற்கு எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈ...
பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்
மும்பை: பி.எம்.சி வங்கி வழக்கில் இணைக்கப்பட்டு முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு நி...
2 ஆடிட்டர்கள் கைது..! 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..!
மும்பை: பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஏதாவது தவறு நடந்தால், அந்த தவறை சுட்டிக் காட்டி சரி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆடிட்டர்கள். ஆனா...
டெபாசிட் பணம் கிடைக்கவில்லை! வருத்தத்தில் உயிர் விட்ட பிஎம்சி பெண் வங்கி வாடிக்கையாளர்!
அவர் பெயர் குல்தீப் கவுர் விக். வயது 64. சமீப காலங்களாக அதிகம் ஊடகங்களில் வரும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் தான் இவர் தன் சேமிப்ப...
என் சொத்தை விற்று கடனை அடையுங்கள்.. ஆர்பிஐக்கு வாத்வான் கடிதம்!
பிஎம்சி வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெச்டிஐஎல் கட்டுமான நிறுவனத்தின் தலைவரான ராகேஷ் வாத்வான் மற்றும் அவரது மகன் சாரங் வாத...
வேலை காலி! வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை! மிஞ்சியது மரணம் தான்!
டெல்லி: பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடிக்காக, இந்த வங்கி மீது மத்திய ரிசர்வ் வங்கி, சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்...
தலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா?
டெல்லி : பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி தனது கடன்தாரராக இருக்கும் ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்காக சுமார் ஆறு, ஏழு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் வ...
பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர்..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து இருக்கும் வாடிக்கையாளர்களைச் ...
இறந்தவர்களின் பெயரில் தில்லுமுல்லு.. பி.எம்.சியின் பலே திட்டம்.. கண்டுபிடித்த மும்பை போலீஸ்!
மும்பை : பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி வங்கி) பல முரண்பாடான தில்லுமுல்லுக்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X