வணிக வாகன உற்பத்தி நிறுவனமான அஷோக் லைலாண்டு 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கையினைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் படி சென்ற ஆண்டு 334 கோடி ரூ...
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வியாழக்கிழமை 2018-2019 நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு அறிக்கையினை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் சென்ற வருடத்தின் இ...
கோடாக் மஹிந்தரா வங்கி 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைப் புதன்கிழமை வெளியிட்டது. அதில் நிகர லாபம் 14.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரி...
எச்சிஎல் டெக்னாலஜிஸ் 2018-2019 நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதன் படி எச்சிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் 4.2 சதவீதம் உயர்ந்து 2,5...
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைச் சனிக்கிழமை வெளியிட்டது. அதில் 20.6 சதவீத...
எண்ணெய் மற்றும் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதன் கிழமை நிகர லாபம் 17.35 சதவீதம் உயர்-து 9,516 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு வரு...
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டிசிஎஸ் வியாழக்கிழமை 2018-2019 நிதி ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. ஜூலை முதல் செப்...
எஸ்பிஐ வங்கியின் 2018-2019 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையினை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக எஸ்பிஐ வங்கி ...