முகப்பு  » Topic

ஷிவ் நாடார் செய்திகள்

HCL ரோஷினி நாடார்-க்கு வந்த ஷாக் நியூஸ்.. மத்திய அரசின் கேட்ட கேள்வி..!
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு முக்கிய ஊந்து சக்தியாக இருக்கப்போவது, செமிகண்டக்டர் தான். இந...
தமிழ்நாட்டுக்கு வரும் HCL - Foxconn சிப் தொழிற்சாலை.. விடாமல் துரத்தும் தெலுங்கானா..!
இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசு மட்டும் அல்லாமல் மாநில அரசுகளும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் வேளைய...
HCL ரோஷ்னி நாடார் அடித்த சிக்சர்.. Foxconn உடன் மெகா கூட்டணி.. வேற லெவல் திட்டமா இருக்கே..!
இந்தியாவின் முக்கிய டார்கெட்டாக மாறியிருக்கும் செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் குரூப் மற்றும் தைவான் நா...
தூத்துக்குடியில் பிறந்து, கோயம்புத்தூர்-ல் படித்து.. இன்று ரூ.2.70 லட்சம் கோடிக்கு அதிபதி..!
பிடிப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாத்திக்க முடியும் என்பதறப்கு இவர் முக்கியமான உதராணம். படித்தது, பிறந்தது எல்லாம் தமிழ்...
தினமும் ரூ.5.6 கோடி நன்கொடை வழங்கும் பெரும்பணக்காரர் ஓர் தமிழர்; அம்பானி கிட்டகூட வரமுடியாது
பொதுவாக நாம் எவ்வளவு சம்பாதித்தாலும், அதில் இருந்து நமது சக்தி தகுந்த அளவுக்கு பணத்தை கொஞ்சமாவது நல்ல பணிகளுக்கு செலவிட வேண்டும் அல்லது நன்கொடையா...
HCL அதிரடி முடிவு.. தந்தை கனவை நிறைவேற்றும் மகள்.. செமிகண்டக்டர் துறையில் முதலீடு..!
இந்தியா பொருளாதாரத்தில் முக்கிய தூணாக இருக்கும் ஐடி சேவை துறையில் கடந்த 5 வருடத்தில் மாபெரும் வளர்ச்சியை பதிவு செய்து இன்று நாட்டின் 3வது பெரிய ஐடி ...
ஷிவ் நாடார்-ன் HCL சாம்ராஜ்ஜியம்.. இந்தியாவின் முதல் ஸ்டார்ட்அப் இதுதானா..?
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகப்படியான ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்கிய முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான HCL Technologies நிறுவனத்தின் நிறுவ...
HCL ஷிவ் நாடார்-ஐ விஞ்சிய கெளதம் அதானி.. நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா..?
இந்தியாவில் சமூக தொண்டு பணிகளை அதிகளவில் கெளதம் அதானி மேற்கொண்டு வருவதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. ஃபோர்ப்ஸ் ஆசியாவின் சமூக தொண்டுக்கான பதிவினை...
தினம் 3 கோடி நன்கொடை வழங்கும் தமிழர்!
உலகின் டாப் 10 கோடீஸ்வர்களில் ஒருவர், இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் என பல பெயர்கள் வந்தாலும், கொடையில் தமிழரை ஆடித்தக்க ஆள் இல்லை என்பதை நிரூபி...
ஆசிம் பிரேம்ஜி, ஷிவ் நாடாருக்கு 1.47 லட்சம் கோடி இழப்பு.. என்ன நடந்தது..!
பணவீக்கம் என்ற ஒன்று உலக நாடுகளை மட்டும் அல்லாமல் பெரும் பணக்காரர்களையும் பெரிய அளவில் பாதித்து வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் பெரும் பணக்காரர...
சுவிஸ் நிறுவனத்தை கைப்பற்றிய ஹெச்சிஎல்.. ரோஷ்னி நாடார் அசத்தல்..!
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் ஷிவ் நாடார்-ஐ தொடர்ந்து தற்போது ரோஷ்னி நாடார் தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலை...
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்.. நீண்ட காலத்திற்கு பின் பெண் ஒருவருக்கு இடம்..!
கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு உலகளவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல், பல பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சர...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X