3 ஈரான் வங்கிகளுக்கு கதவை இழுத்து மூடிய உள்துறை அமைச்சகம்!

ஈரானைச் சேர்ந்த பெர்சியன் வங்கி, பாங்க் பசர்காட், எக்திசாட் இ நொவீன் வங்கி ஆகியவை இந்தியாவில் கிளைகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
ஆனால் இந்த வங்கிகள் மூலம் இந்தியாவில் பண மோசடி, தீவிரவாத நிதியுதவிப் பரிமாற்றம் ஆகியவை நடந்து விடலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் சந்தேகம் கொண்டது. இதையடுத்து இந்த வங்கிகளால் இந்தியாவுக்குப் பாதுகாப்பில்லை என்று தெரிவித்து விட்டது.
இதையடுத்து இந்த வங்கிகள் தங்களது கிளைகளை இந்தியாவில் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கிகள் மூலம் இந்திய நிறுவனங்கள் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளத் தயங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பாரீஸில் அமைந்துள்ள சர்வதேச நிதிக் கையாளுகை டாஸ்க் போர்ஸின் வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியா ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளதாம்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் போர்: வான்வெளியில் மட்டுமல்ல நீருக்கடியிலும் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar



Click it and Unblock the Notifications