3 ஈரான் வங்கிகளுக்கு கதவை இழுத்து மூடிய உள்துறை அமைச்சகம்!

ஈரானைச் சேர்ந்த பெர்சியன் வங்கி, பாங்க் பசர்காட், எக்திசாட் இ நொவீன் வங்கி ஆகியவை இந்தியாவில் கிளைகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
ஆனால் இந்த வங்கிகள் மூலம் இந்தியாவில் பண மோசடி, தீவிரவாத நிதியுதவிப் பரிமாற்றம் ஆகியவை நடந்து விடலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் சந்தேகம் கொண்டது. இதையடுத்து இந்த வங்கிகளால் இந்தியாவுக்குப் பாதுகாப்பில்லை என்று தெரிவித்து விட்டது.
இதையடுத்து இந்த வங்கிகள் தங்களது கிளைகளை இந்தியாவில் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கிகள் மூலம் இந்திய நிறுவனங்கள் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளத் தயங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பாரீஸில் அமைந்துள்ள சர்வதேச நிதிக் கையாளுகை டாஸ்க் போர்ஸின் வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியா ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளதாம்.
More From GoodReturns

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!



Click it and Unblock the Notifications