
மதுரை ரயில் நிலையத்தில் சிக்னல், பாயிண்ட் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் மதுரையில் இருந்து இயக்கப்படும் பல ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல செங்கோடடை-மதுரை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை இரு மார்க்கங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி வருவதால், பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் முடியும் வரை விருதுநகரில் இருந்து அந்த ரயில் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வெகு தொலைவில் உள்ளது. இதனால் ரயிலில் வந்திறங்கும் பயணிகளுக்கு தகுந்த பஸ் வசதி இல்லை. இதையடுத்து ரயில்கள் வந்து சேரும் நேரங்களில், ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications