
மதுரை ரயில் நிலையத்தில் சிக்னல், பாயிண்ட் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் மதுரையில் இருந்து இயக்கப்படும் பல ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல செங்கோடடை-மதுரை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை இரு மார்க்கங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி வருவதால், பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் முடியும் வரை விருதுநகரில் இருந்து அந்த ரயில் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வெகு தொலைவில் உள்ளது. இதனால் ரயிலில் வந்திறங்கும் பயணிகளுக்கு தகுந்த பஸ் வசதி இல்லை. இதையடுத்து ரயில்கள் வந்து சேரும் நேரங்களில், ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
More From GoodReturns

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications