பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், அயர்லாந்து நாட்டின் ஒரு துவக்க நிறுவனத்தில் சுமார் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் இறங்கவும், இதன் மூலம் நிறுவனத்தின் செயல்பாட்டைப் புதிய துறைக்கு ஈட்டுச்செல்லவும் இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

இதற்காக உலகநாடுகளில் (இந்தியா நிறுவனங்கள் உட்பட) உள்ள துவக்க மென்பொருள் நிறுவனங்களில் சுமார் 500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய நிதியை ஒதுக்கியது.
மேலும் அயர்லாந்து நாட்டின் அலைட் ஐரிஷ் பாங்க்ஸ் வங்கியின் மூலோபாயக் கூட்டாளியாக இன்போசிஸ் நிறுவனம் இணைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரவித்துள்ளது. அலைட் ஐரிஷ் பாங்க் நிறுவனம் அயர்லாந்து மற்றும் பிரட்டனில் நிதிச் சேவை அளித்து வருகிறது.
இப்புதிய கூட்டணியின் மூலம் புதிய சந்தையில் நிறுவனம் இறங்க உள்ளதாக இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி சேவைத் துறையின் நிர்வாகத் துணை தலைவர் மோஹித் ஜோஷி தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications