டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள பல வளர்ச்சி திட்டங்களுக்கு ஜப்பான் அரசு சுமார் 242.2 பில்லியன் ஜப்பான் யென் நிதியைக் கடனாக அளித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பீட்டில் அதன் மதிப்பு 14,251 கோடி ரூபாயாகும். இந்த நிதியுதவியில் பெரும் பகுதி ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்குச் செலவிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 1958ஆம் ஆண்டு முதலே இந்தியா ஜப்பான் நாடுகள் மத்தியில் நட்புறவு மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த நட்புறவில் மேலும் ஒரு படியாக இருநாடுகளின் வளர்ச்சியில் அதிகளவிலான அக்கறை கொண்டு நிதியுதவி மட்டும் அல்லாமல் பல சிறப்புத் திட்டங்களை வடிவமைப்பதில் உதவியுள்ளது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஜப்பான் அரசு, சுமார் 390 பில்லியன் ஜப்பான் யென் மதிப்பிலான நிதியுதவிக்கு உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

Salary Slip இல்லாமல் லோன் கிடைக்குமா? இந்த ஆவணங்கள் இருந்தால் ஈஸியா லோன் வாங்கலாம்!

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications