ஓரே மாதத்தில் 5,550 கோடி ரூபாய் மாயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் பணவீக்கம், வளர்ச்சி கணிப்புகள், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மூலம் இந்திய சந்சையில் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 5,500 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.

 

கடந்த 6 மாதத்தில் இந்திய சந்தையில் 62,000 கோசி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத்ததில் 12,770 கோடி ரூபாய் வெளியேறிய நிலையில் செப்டம்பர் மாதத்தில் 5,500 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.

 
 ஓரே மாதத்தில் 5,550 கோடி ரூபாய் மாயம்..!

2017ஆம் நிதியாண்டில் இது 4,430 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கணக்கிப்பட்ட தகவலின் படி இந்த வருடம் செய்யப்பட்ட முதலீடு இந்திய சந்தையில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் செய்த முதலீட்டின் அளவு 40,253 கோடி ரூபாயாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FPIs take out Rs 5,500 crore from equities in September

FPIs take out Rs 5,500 crore from equities in September - Tamil Goodreturns | ஓரே மாதத்தில் 5,550 கோடி ரூபாய் மாயம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, September 24, 2017, 19:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X