அதிகவேக எலக்ட்ரிக் கார்களைத் தாயரிக்கும் முன்னணி நிறுவனமான டெஸ்லா, அமெரிக்காவிற்கு அடுத்தாக வெளிநாட்டில் அதாவது ஆசிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் புதிய தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டது.
இதற்காக டெஸ்லா நிர்வாகம் முதலில் தேர்வு செய்தது இந்தியாவும், சீனாவும் தான். இந்திய அரசு பல்வேறு சலுகையை அளித்தும் கடைசி நேரத்தில் டெஸ்லா சீனாவில் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது விட்டது.
எப்போதும் கதவு திறந்திருக்கும்..!
இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி ஒரு பேட்டியில், "இப்பவும் டெஸ்லா இந்தியாவிற்கு வந்தாலும் வரவேற்கத் தயாராக உள்ளோம், தொழிற்சாலைக்குத் தேவையான நிலம் மற்றும் இதர உதவுகளம் செய்யத் தயார்" எனக் கூறியுள்ளார்.
டெஸ்லாவின் பதில்..
இதற்கு டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு வர எந்தத் திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
டெஸ்லா இந்தியாவிற்கு வந்திருந்தால் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருந்திருக்கும் வேலைவாய்ப்பு, வர்த்தகம், வருவாய் என எல்லா விதத்திலும் இது லாபமாக இருக்கும்.
சீனா
கடந்த வருடம் ஷாங்காய் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிபெற்றதை அடுத்தச் சீனாவில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
இந்தியாவில் டெஸ்லா வராத நிலையில், தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திற்கு இது மகிப்பெரிய வர்த்தக வாய்ப்பாக அமைந்துள்ளது.
உலக முதலீட்டாளர்கள்
சமீபத்தில் டாவோஸ் நகரத்தில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பளம் கொண்டு வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு அடித்தது ஜாக்பாட்
முதல் இந்தியர்
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!



Click it and Unblock the Notifications