அதிகவேக எலக்ட்ரிக் கார்களைத் தாயரிக்கும் முன்னணி நிறுவனமான டெஸ்லா, அமெரிக்காவிற்கு அடுத்தாக வெளிநாட்டில் அதாவது ஆசிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் புதிய தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டது.
இதற்காக டெஸ்லா நிர்வாகம் முதலில் தேர்வு செய்தது இந்தியாவும், சீனாவும் தான். இந்திய அரசு பல்வேறு சலுகையை அளித்தும் கடைசி நேரத்தில் டெஸ்லா சீனாவில் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது விட்டது.
எப்போதும் கதவு திறந்திருக்கும்..!
இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி ஒரு பேட்டியில், "இப்பவும் டெஸ்லா இந்தியாவிற்கு வந்தாலும் வரவேற்கத் தயாராக உள்ளோம், தொழிற்சாலைக்குத் தேவையான நிலம் மற்றும் இதர உதவுகளம் செய்யத் தயார்" எனக் கூறியுள்ளார்.
டெஸ்லாவின் பதில்..
இதற்கு டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு வர எந்தத் திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
டெஸ்லா இந்தியாவிற்கு வந்திருந்தால் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருந்திருக்கும் வேலைவாய்ப்பு, வர்த்தகம், வருவாய் என எல்லா விதத்திலும் இது லாபமாக இருக்கும்.
சீனா
கடந்த வருடம் ஷாங்காய் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிபெற்றதை அடுத்தச் சீனாவில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
இந்தியாவில் டெஸ்லா வராத நிலையில், தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திற்கு இது மகிப்பெரிய வர்த்தக வாய்ப்பாக அமைந்துள்ளது.
உலக முதலீட்டாளர்கள்
சமீபத்தில் டாவோஸ் நகரத்தில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பளம் கொண்டு வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு அடித்தது ஜாக்பாட்
முதல் இந்தியர்
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications