முகப்பு  » Topic

Vrs News in Tamil

ஏர் இந்தியா அறிவித்த VRS திட்டம்.. 2100 ஊழியர்கள் தகுதி..!
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா-வை டாடா குழுமம் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு ...
ஏர் இந்தியா அறிவித்த 2வது VRS திட்டம்.. எத்தனை ஊழியர்கள் வெளியேறுவார்கள்?
டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை கைப்பற்றியவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மு...
Air India : 4500 ஊழியர்கள் விஆர்எஸ்.. டாடா குழுமம் அதிரடி..!
ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றிய டாடா குழுமம் முதல் நாளில் இருந்தே அதிரடியான நிர்வாக மாற்றம், மறுசீரமைப்பு பணிகளை அடுத்தடுத்துச் செய்து வந்தத...
எஸ்பிஐ அதிரடி: 30,000 ஊழியர்களுக்கு 'விஆர்எஸ்', புதிதாக 14,000 பேருக்கு வேலை..!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பல்வேறு நிர்வாக மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது 2 மு...
SBI விருப்ப ஓய்வுத் திட்டம் தொடர்பாக ப சிதம்பரம் நறுக் கேள்வி!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை பார்க்கும், ஊழியர்களுக்கு, ஒரு விருப்ப ஓய்வுத் திட்டத்தை (VRS) அறிவிக்க இருப்பதாக பிசினஸ் லைன் வலை தளத்தில், ...
SBI வங்கி அறிவிக்கப் போகும் புதிய VRS திட்டம்!
இந்தியாவிலேயே அதிக வங்கிக் கிளைகளை வைத்திருப்பது தொடங்கி அதிக ஊழியர்கள் வேலை பார்க்கும் வங்கி, அதிகமாக கடன் கொடுத்திருக்கும் வங்கி... என பலவற்றில் ...
78,000 பேருக்கு பை பை சொன்ன பிஎஸ்என்எல்.. இனியாவது மீளுமா..!
டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டத்தில் ஜனவரி 31ல் மட்டும், ஒரே நாளில் 78,000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத...
டாடா குழுமத்தை ஆட்டிப்படைத்து வரும் மந்தநிலை.. டாடா மோட்டார்ஸில் VRS.. டாடா ஸ்டீலில் பணி நீக்கம்..!
டெல்லி : கடந்த ஒரு வருடமாகவே ஆட்டோமொபைல் துறையை ஆட்டிப்படைத்து வரும் மந்த நிலையால், பல ஆயிரம் ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். எனினும் ஆட்டோமொபைல் து...
92000 பேர் விருப்ப ஓய்வுக்கு ரெடி..!
டெல்லி: மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மற்றும் மகாநகர் டெலிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) ஆக...
நாங்க கெளம்புறோங்க..! பிஎஸ்என்எல்-ல் இருந்து 75,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..!
டெல்லி: மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் ஒன்ற...
பி.எஸ்.என்.எல் VRS திட்டத்துக்கு பலே வரவேற்பு.. 2 நாளில் 22,000 பேர் விருப்பம்..!
டெல்லி : வெறும் இரண்டு நாட்களில் சுமார் 22,000 ஊழியர்கள் பி.எஸ்.என்.எல் தன்னார்வ ஓய்வூதிய திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளனராம். கடன் பிரச்சனையால...
தனியார்மயம் இல்லை.. பி.எஸ்.என்.எல் எம்.டி.என்.எல் இணைப்பு.. மத்திய அரசு அதிரடி முடிவு!
டெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களான பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும் என்...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X