முகப்பு  » Topic

யெஸ் பேங்க் செய்திகள்

பணச் சலவை வழக்கில் யெஸ் வங்கி ராணா கபூர்-க்கு ஜாமீன்..!
யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு டெல்லி உயர் நீதிமன்றம், யெஸ் வங்கிக்கு சுமார் 466.51 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமலாக்க இயக்குநரகம் ...
யெஸ் வங்கி மோசடி.. ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்புள்ள லண்டன் சொத்து முடக்கம்..!
டெல்லி: யெஸ் வங்கி மோசடி வழக்கில் கைதான நிறுவனர் ராணா கபூரின் லண்டனில் உள்ள 127 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பரமான அபார்ட்மென்ட் அமலாக்க இயக்குநரகத்தா...
Yes Bank பங்குகளை கவனிக்கிறீர்களா? 19 வர்த்தக நாளில் அபார விலை ஏற்றம்!
ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாகவும், அடுத்த ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஐ சி ஐ சி ஐ வங்கி போல உருவாகவும் வாய்ப்பு இருக்கக் கூடிய ...
அனில் அம்பானியின் பரிதாப நிலை.. வங்கிக் கடனுக்காக அலுவலகத்தினை மீட்க யெஸ் வங்கி அதிரடி நடவடிக்கை..!
மும்பை: ஒரு காலத்தில் பில்லியனராக கொடிகட்டி பறந்த அனில் அம்பானி, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து தற்போது பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வருகிறார். ஏ...
சிக்கலில் இந்தஸ்இந்த் பேங்க்.. 14.76% பங்கு வீழ்ச்சி.. என்ன காரணம்..!
இந்தியாவில் தனியார் துறையை சேர்ந்த வங்கியான இந்தஸ்இந்த் வங்கி தற்போது கடினமாக பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல பிரச்சனைக...
யெஸ் வங்கி நிதி மோசடி.. நேரில் ஆஜரான அனில் அம்பானி.. விவரங்களை தர அவகாசம் கொடுக்க வேண்டுகோள்..!
டெல்லி: ஒரு காலத்தில் பில்லியனர்களில் ஒருவரான அனில் அம்பானியை பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு மடமடவென வளர்ந்து அதே வேகத்தில் ...
1 லட்சம் போட்டிருந்தா 16 லட்சம் லாபம்! யெஸ் பேங்க் பங்குகள் கொடுத்த ஜாக்பாட்!
யெஸ் பேங்க் இன்று மாலை 6 மணி முதல் வழக்கம் போல செயல்படத் தொடங்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. யெஸ் பேங்கில் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவ...
பச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..!
டெல்லி: நாளை மாலை 6 மணி முதல் யெஸ் பேங்க் மீதான தடை நீக்கப்பட்டவுடன், வங்கிக் கிளைகள் அனைத்தும் முழு வீச்சில் செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவி...
7 நாட்களில் 1000% ஏற்றமா.. யெஸ் பேங்க் அசத்தல் பெர்பார்மன்ஸ்.. காரணம் என்ன..!
 கடந்த சில தினங்களாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று தான் யெஸ் பேங்க். நிதி நெருக்கடி, நிர்வாகக் சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை ...
யெஸ் பேங்க் நெருக்கடி எதிரொலி.. 3% டெபாசிட்டை இழந்த RBL பேங்க்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..!
மும்பை: நாடு முழுவதும் மிக மிக பரப்பரப்பாக பேசப்படும் விஷயங்கள் இரண்டு. ஒன்று மக்களை விரட்டி வரும் கொரோனா வைரஸ். மற்றொன்று யெஸ் பேங்க் பிரச்சனை. மக்...
ஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா பிரச்சனையில்ல.. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்!
டெல்லி: யெஸ் பேங்க் படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார். யெஸ் பேங்கில் டெபாசி...
ஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி! ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம்! எப்போதில் இருந்து தெரியுமா?
யெஸ் பேங்க் கடந்த மார்ச் 05, 2020 அன்று சில கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அந்த கட்டுப்பாடுகள் படி, யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் தங்கள் பணத்தை ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X