அமெரிக்காவில் உள்பேர வர்த்தக மோசடி- இந்தியரான ரஜத் குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை

ரஜத் குப்தா பணிபுரிந்த கோல்ட்மேன் சேக்ஸ் என்ற நிறுவனத்தின் வர்த்தக விவரங்களை ஈழத் தமிழரான ராஜரத்தினத்துக்கு அளித்தார் என்பது ரஜத் குப்தா மீதான புகார்.
இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் ரஜத் குப்தா குற்றவாளி என மன்ஹட்டன் நீதிமன்றம் அறிவித்திருந்தது. ரஜத் குப்தாவிற்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு ஐ,நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அன்னான், பில்கேட்ஸ் உள்ளிட்ட 400 பேர் நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழரான ராஜரத்னத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ஏற்கனவே 11 ஆண்டு சிறைத் தண்டனை அளித்திருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications