
கூடங்குளம் அணுமின் நிலைய அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதனால் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமும் தீவிரப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் அணுக் கழிவை எங்கு கொட்டுவது என்ற விவகாரத்தில் மத்திய அரசு வசமாக சிக்கியிருக்கிறது. இந்நிலையில் தற்போது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கூடங்குளம் அணு உலையை மேற்பார்வையிட்டு வருகிறது.
இதனால் இந்த மாதத்தின் இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்காது என்றே கூறப்பட்டு வருகிறது. அனேகமாக ஜனவரி மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பிக்கத்தின் புஷ்பராயனும், ஜனவரி மாதத்தில்தான் கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்றார்.
இதற்கு முன்பும் இப்படித்தான் 15 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று கூறிக்கொண்டே இருந்தார் அமைச்சர் நாராயணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications