கெயின்ஸ்: சீனாவிற்கு தாதுக்களை ஏற்றுமதி செய்ய அதிக கவனம் செலுத்திய ஆஸ்திரேலியாஅரசு, விவசாயதிற்கு முக்கியதுவம் கொடுத்தமையால் இந்தியாவிற்கு தற்போது தானிய ஏற்றுமதியில் முன்னோடியாக உள்ளது.
இந்தியாவில் தானிய உற்பத்தி குறையும் என்று முன்கூட்டியே கணித்த ஆஸ்திரேலியா,குவின்ஸலேன்டு பகுதியில் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்து தானிய உற்பத்தை துவங்கியதுகுறிப்பிடதக்கது.

குறிப்பாக சுண்டல் மற்றும் பருப்பு வகைகளில் இந்தியா அதிகளவில் கனடாவை மட்டுமேநம்பியுள்ளது. இந்நிலையில் கனடாவில் கடந்த சில மாதங்களாக பருவ நிலை மாற்றம் காரணமாகஉற்பத்தி குறைந்தது. இச்சூழ்நிலை ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமைந்தது.
சீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நல்ல நட்புறவின் காரணமாக குவின்ஸலேன்டு பகுதியில்அதிகளவில் சீனா முதலீடு செய்துவருகிறது, இதில் நிலக்கரி ஏற்றுமதி, கட்டிட துறை,ஹோட்டல் மற்றும் கசினோ, எரிவாயு ஏற்றுமதி மற்றும் பருத்தி உற்பத்தி ஆகிய துறைகளில்முதலீட்டை குவித்து வருகிறது.
மேலும் கடந்த மாதம் இந்தியாவிற்கு அணுமின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் ஏற்றுமதிசெய்யவும் ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications