டெல்லி: மத்திய அரசு இந்தியாவின் முக்கிய நகரங்களை சுத்தம் மற்றும் தூய்மைபடுத்தும் 5 ஆண்டு திட்டமான "கிளின் இந்தியா மிஷன்" திட்டத்திற்கு சுமார் 62,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 4,041 நகரங்கள் இணைகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியா மேற்கத்திய நாடுகளை போல துய்மையாக இருக்கும்.
இத்திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி துவங்கும் என மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ரூ.62,000 கோடி என்ன செய்யபோராங்க???
இத்திட்டத்தின் மூலம் நாட்டின் 4000 நகரங்களில் முறையான கழிப்பிட வசதிகளை உருவாக்குதல், துப்புரவு பணிகளை நவினமையாக்குதல், திடக்கழிவு மேலாண்மை, ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகள் மக்களுக்கு வகுத்தல் மற்றும் ஆரோக்கயமான சுகாரதாக வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைத்தல் போன்றவை அமைக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு
இத்திட்டத்திற்கு மத்திய அரசு 14,623 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, மீதமுள்ள தொகை மாநில அரசு அளிக்கும். மேலும் இத்திட்டம் சுவாச் பாரத் மிஷன் என்ற திட்டத்தின் ஒரு பகுதியே என்று மத்திய அரசு விளக்கியுள்ளது.
1 கோடி குடியிருப்புகள்
இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடியிருப்புகள் பயன்பெரும், மேலும் இந்திய நகரங்களில் சுமார் 6 இலட்சம் பொது மற்றும் தனிக் கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன. மேலும் அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தப்பட உள்ளது.
முக்கியமான ஒன்று
நகர மேலான்மை அமைச்சகத்தின் சுவாச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியாவின் அனைத்து நகர பகுதிகளிலும் சுத்தமான குடிநீர் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் சில மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications