டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனத்தின் கூர்கான் மற்றும் மெனேசர் தொழிற்சாலை ஊழியர்களுக்கான 3 வருட ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் படி மாருதி சுசூகி நிறுவனத்தின் கூர்கான் மற்றும் மெனேசர் தொழிற்சாலை ஊழியர்கள் அடுத்த 3 வருடத்தில் 16,800 ரூபாய் வரை ஊதிய உயர்வு அளிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை கடந்த 6 மாதமாகப் பல கட்டங்களாக நடைபெற்று வருவதாக ஊழியர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் மாருதி சுசூகி நிறுவனம் கூறுகையில், அடுத்த 3 வருடத்தில் நிறுவன ஊழியர்கள் சராசரியாக 38 சதவீதம் வரை ஊதிய உயர்வு பெறுவார்கள் எனக் கூறியுள்ளது.
இன்று கையெழுத்தான ஒப்பந்ததன் படி 16,800 ரூபாய் ஊதிய உயர்வில் முதல் வருடம் 8,430 ரூபாயும், அடுத்த இரு வருடங்களுக்கு 4,200 ரூபாயும் அளிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications