டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனத்தின் கூர்கான் மற்றும் மெனேசர் தொழிற்சாலை ஊழியர்களுக்கான 3 வருட ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் படி மாருதி சுசூகி நிறுவனத்தின் கூர்கான் மற்றும் மெனேசர் தொழிற்சாலை ஊழியர்கள் அடுத்த 3 வருடத்தில் 16,800 ரூபாய் வரை ஊதிய உயர்வு அளிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை கடந்த 6 மாதமாகப் பல கட்டங்களாக நடைபெற்று வருவதாக ஊழியர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் மாருதி சுசூகி நிறுவனம் கூறுகையில், அடுத்த 3 வருடத்தில் நிறுவன ஊழியர்கள் சராசரியாக 38 சதவீதம் வரை ஊதிய உயர்வு பெறுவார்கள் எனக் கூறியுள்ளது.
இன்று கையெழுத்தான ஒப்பந்ததன் படி 16,800 ரூபாய் ஊதிய உயர்வில் முதல் வருடம் 8,430 ரூபாயும், அடுத்த இரு வருடங்களுக்கு 4,200 ரூபாயும் அளிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications