மும்பை: டாடா குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பரிவான டாடா ஸ்கை நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பொதுப்பங்கு வெளியிடும் (ஐபிஓ) பணியை டாடா குழுமத்தின் தலைவரான சைரஸ் மிஸ்திரி தொடங்கியுள்ளார்.

இந்திய பங்குச்சந்தையில் டாடா ஸ்கை நிறுவனத்தைப் பட்டியலிடுவதன் மூலம் 2,000 கோடி ரூபாய் நிதி திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான டாடா குழுமத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்படும் ஐபிஓ இது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. அதன் பிறகு டாடா குழுமத்தில் இருந்து எந்த ஐபிஓவும் வெளியாகவில்லை.
டாடா ஸ்கை நிறுவனம் அரசு தரப்பு மற்றும் செபி அமைப்பிடம் முழுமையான ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் டாடா குழுமத்தில் இருந்து பட்டியலிடப்படும் 30-வது நிறுவனமாகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications