மும்பை: டாடா குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பரிவான டாடா ஸ்கை நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பொதுப்பங்கு வெளியிடும் (ஐபிஓ) பணியை டாடா குழுமத்தின் தலைவரான சைரஸ் மிஸ்திரி தொடங்கியுள்ளார்.

இந்திய பங்குச்சந்தையில் டாடா ஸ்கை நிறுவனத்தைப் பட்டியலிடுவதன் மூலம் 2,000 கோடி ரூபாய் நிதி திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான டாடா குழுமத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்படும் ஐபிஓ இது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. அதன் பிறகு டாடா குழுமத்தில் இருந்து எந்த ஐபிஓவும் வெளியாகவில்லை.
டாடா ஸ்கை நிறுவனம் அரசு தரப்பு மற்றும் செபி அமைப்பிடம் முழுமையான ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் டாடா குழுமத்தில் இருந்து பட்டியலிடப்படும் 30-வது நிறுவனமாகும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications