முகப்பு  » Topic

Cotton News in Tamil

திருப்பூரில் குவியும் வெளிநாட்டு நிறுவன ஆர்டர்கள்.. என்ன காரணம்..?
இந்தியாவின் முக்கிய டெக்ஸ்டைல் நகரமாக விளங்கும் திருப்பூரில் இருக்கும் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்குத் திடீரென வெளிநாட்டு பிராண்டுகளான Primar...
11 வருட உச்சத்தில் பருத்தி விலை.. டெக்ஸ்டைல் நிறுவனங்கள் கதறல்.. பாதிப்பு மக்களுக்கு தான்..!
2022-ம் ஆண்டு பருத்தி விலை 40 சதவீதம் உயர்ந்து 11 வருடங்கள் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் பருத்தி நூற்பாலைகள் மற்றும் பருத்தி ஜவுளி ஆடை ...
கொரோனாவால் பெருத்த அடி வாங்க போகும் இந்தியா.. எப்படி தெரியுமா..!
டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், சீனாவின் கொரோனா வைரஸ் இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும் போல் இருக்கிறது. ஏனெனில் நா...
என்னய்யா சொல்றீங்க.. விவசாயிகள் மீதே வழக்கா.. BT ரக பருத்தி நடவு செய்ததாலா?
டெல்லி: களைக்கொல்லி தாங்கு திறனுடைய பருத்தியான (BT=Bacillus thuringiensis) BT ரக பருத்தியினை சட்டவிரோதமாக வளர்த்து வந்த 12 விவசாயிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம...
பருத்தி உற்பத்தி குறைவின் காரணமாக விலை அதிகரிப்பு..தமிழக நூற்பாலைகள் இறக்குமதி செய்ய திட்டம்
கொச்சின் : நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்ததை அடுத்து விலை சற்று அதிகமாகவே வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் தமிழ் நாட்டை சேர்ந்த நூற்பாலைகள் அ...
மழையும் இல்ல தண்ணியும் இல்ல..பருத்தி மட்டும் எப்படி விளையும்.. வறட்சி காரணமாக உற்பத்தி பாதிப்பு
டெல்லி : இந்தியாவில் கடந்த ஆண்டில் கடும் வறட்சி காரணமாக விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பருத்தி பயிரிடும் பகுதிகளில் வற...
அரிசி, உணவு தானிய உற்பத்தி 3% வரை சரிவடையும்.. மத்திய அரசு அறிவிப்பு..!
2017-18ஆம் ஆண்டில் இந்தியாவில் உணவு தானியங்களின் கோடைக்கால உற்பத்தி அளவு 2 சதவீதம் வரை குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த வருடம் 13...
இந்திய பருத்தி மீது ஆர்வம் காட்டும் 'பாகிஸ்தான்'..!
கோயம்புத்தூர்: இந்தியா பாகிஸ்தான் மத்தியிலான நட்புறவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய மண்ணில் விளையும் பருத்...
பருத்தி உற்பத்தியில் சீனாவை ஓரம்கட்டி முதல் இடத்தைப் பிடித்தது இந்தியா..!
கோயம்புத்தூர்: 2015-16ஆம் நிதியாண்டில் உள்நாட்டு வர்த்தகச் சந்தையில் பருத்தி உற்பத்தியின் அளவு சுமார் 400 லட்சம் பேல் ஆக உயர்ந்து, உலக நாடுகளில் அதிகளவ...
பருத்தி விலை சீராகியதால் நூலிழை விற்பனையும் உயர்வு!
திருப்பூர்: பருத்தி விலை சீராகியுள்ளதால் தமிழகத்தில் நுாலிழை விற்பனை அதிகரித்துள்ளதோடு அதன் விலையும் நிலையான தன்மைக்கு வந்துள்ளது. தமிழக பஞ்சாலை...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X