முகப்பு  » Topic

Fpi News in Tamil

செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்!25-9-20 நிலவரம்!
செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்! 25-9-20 நிலவரம்! வெளிநாடுகளில் இருக்கும் போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்க...
6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..!
கொரோனா பிடியில் இருந்து இந்தியா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வகும் நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையை ஊக்குவிக்க...
இரண்டாவது மாதமாக வெளியேறும் முதலீடுகள்.. ஏப்ரலில் ரூ.15,403 கோடி FPIs வெளியேற்றம்..!
டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், இந்தியா பொருளாதாரம் என்ன ஆகுமோ? என்ற பயம் நிலவி வருகிறது. மத்திய மாநில ...
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிவைக்கும் சிறு நிறுவனங்கள்: மும்பை பங்குச்சந்தை..!
2019ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பல புதிய பாடங்களையும், அனுபவங்களையும் கொடுத்தது என்றால் மிகையில்லை, ஏனெனில் பல திட்டமிட்ட ம...
3 நாளில் ரூ.3,924 கோடி போச்சு.. கதி கலங்கும் இந்திய சந்தைகள்!
டெல்லி : நடப்பு அக்டோபர் மாதத்தில் முதல் மூன்று வர்த்தக நாளிலேயே 3,924 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது. உலகளாவிய மந்த நிலை மற்றும் வர்த்...
வெளியேறும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள்..! சரியும் சந்தை..!
கடந்த ஆகஸ்ட் 23, 2019 வெள்ளிக்கிழமை அன்று நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட்டில் அறிவித்த பல்வேறு விஷயங்களை கமுக்கமாகப் பின் வாங்க...
இனி அன்னிய முதலீடுகள் அதிகரிக்க போகுது பாருங்க.. வரி விலக்கால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
டெல்லி : அதிகளவிலான அன்னிய முதலீடுகளுக்கான வரி மற்றும் சர்சார்ஜ்கள் இந்தியாவில் அதிகம் என்பதாலும், இது குறித்த மாற்றம் கடந்த பட்ஜெட்டிலேயே எதிர்ப...
என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி?
டெல்லி : சர்வதேச அளவில் நிலவி வரும் சாதகமற்ற காரணிகளால் உள்நாட்டு சந்தையும், சர்வதேச சந்தையும் தொடர்ந்து அதிகளவு ஏற்றத்தை காணவிட்டாலும், அதிகளவிலா...
பட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்
டெல்லி: தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டால் பங்குச்சந்தைகள் கரடியின...
இந்திய பங்குச்சந்தையில் அந்நிய நிறுவன முதலீடு - கடந்த 4 மாதத்தில் ரூ.73,103 கோடியாக அதிகரிப்பு
டெல்லி: அந்நிய நேரடி முதலீட்டாளர்களுக்கு சாதகமான பொருளாதார சூழ்நிலைகள் நிலவுவதால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடுகளை குவித்து வருகின...
8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள நிலையான தன்மை, கார்பரேட் நிறுவனங்களின் சிறப்பான வ...
ஓரே மாதத்தில் 5,550 கோடி ரூபாய் மாயம்..!
நாட்டின் பணவீக்கம், வளர்ச்சி கணிப்புகள், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மூலம் இந்திய சந்சையில் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 5,500 கோட...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X