முகப்பு  » Topic

Npa News in Tamil

வாராக்கடன் அதிகரிக்கும்.. பயத்தில் மூலதனத்தினை திரட்ட வங்கிகள் திட்டம்..!
தனியார் துறை வங்கிகள் தங்கள் மூலதனம் திரட்டும் முயற்சிக்கு பிறகு, மூன்றில் இரண்டு பங்கு வைப்பு தொகை மற்றும் வங்கியின் முன்னேற்றங்களைக் கட்டுப்பட...
NPA அதிகரிக்கும் ஆர்பிஐ ஆளுநர் பளிச்! எஸ்பிஐ கூட்டத்தில் பேசியது என்ன?
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தன் 7-வது வங்கி மற்றும் பொருளாதாரக் கூட்டத்தை (SBI 7th Banking & Economics Conclave) ஆன்லைனில் நடத்திக் கொண்ட...
கடனை வாங்கிவிட்டு வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல் அலைகழிப்பு..லாக்டவுனுக்கு முன்பே அப்படி..!
இந்தியாவில் வேண்டும் என்றே கடனை திரும்ப செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுவும் கொரோனா லாக்டவுனுக்கு ம...
வங்கிகளை வருத்தத்தில் ஆழ்த்தும் மோசமான கடன்கள்.. FY20ல் 23 வங்கிகளின் Bad Loans 3% அதிகரிப்பு..!
நாட்டில் பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால், நாட்டிலுள்ள ஒவ்வொரு துறையும் அடி வாங்கித் தான் வருகிறது. அதற்கு நிதித்துறை மட்டும் விதிவிலக்கா என்ன?...
சீனாவுக்கு இது பெருத்த அடியாகத் தான் இருக்கும்.. பிரச்சனையில் சீன வங்கிகள்..!
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தினால், இன்று உலகமே அரண்டு போய்க் கிடக்கும் நிலையில், சீனா மட்டும் அதற்கு விதிவிலக்க என்ன? சொல்லப்போனால...
வருத்தத்தில் வங்கிகள்.. மோசமான கடன்கள் அதிகரிக்கலாம்.. இஎம்ஐ தள்ளி வைப்பு தான் காரணமா..!
டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வேலையின்றி, அத்...
விஜய் மல்லையா, நிரவ் மோடி லிஸ்டில்.. மீண்டும் 3 பேர்.. ரூ.411 கோடி அபேஷ்.. எஸ்பிஐ புகார்..!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் வங்கியில் 411 ...
இங்கு பசியால் வாடும் சாமானிய மக்கள்.. அங்கு கோடீஸ்வரர்களுக்கு பல ஆயிரம் கோடி ரைட் ஆஃப்.. RBI..!
டெல்லி: சமானிய மக்கள் பசியாலும், பட்டினியாலும் ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது. அதிலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக, நாடு முழு...
லண்டனில் சொத்து, 2,000 கோடி முதலீடு, 44 காஸ்ட்லி ஓவியங்கள்! விசாரணையில் யெஸ் பேங்கின் ரானா கபூர்!
ஒரு காலத்தில் யெஸ் பேங்கின் பெயரைச் சொன்னாலே மிக நல்ல வங்கிகள் பட்டியலில் வைப்பார்கள். ஆனால் இன்று, யெஸ் பேங்கின் பெயரைச் சொன்னால் சீண்டுவார் இல்ல...
3 நிறுவனத்தில் ரூ.11,000 கோடி.. சிக்கித்தவிக்கும் எல்ஐசி..!
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பல குடும்பங்களைப் பெரிய இழப்பில் இருந்து காப்பாற்றிய கதை பலருக்கும் தெரியும். ஆனால் த...
எல்ஐசிக்கு ரூ.30,000 கோடி வாராக்கடனா.. ஏன் என்ன ஆச்சு.. காரணம் என்ன..!
இந்திய மக்களின் வாழ் நாள் பாதுகாப்புக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் எல்.ஐ.சி நிறுவனம், இன்சூரன்ஸ் துறையில் மட்டுமா இருக்கி...
அரசு வயிற்றில் பால் வார்த்த எஸ்பிஐ..! 2020-ல் அது அதிகரிக்குமாம்..!
மும்பை: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மக்கள் தவித்து வருவது ஒருபுறம். இதே எப்படியேனும் கொடுத்த கடனை வசூலிக்க வேண்ட...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X