முகப்பு  » Topic

Npa News in Tamil

வங்கி மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று ரூ.13,100 கோடி மீட்பு.. லிஸ்டில் யாரெல்லாம் இருங்காங்க..?
டெல்லி: வங்கிகளில் பல கோடி கடனை வாங்கி விட்டு வெளி நாடுகளுக்கு ஓடிப்போன விஜய் மல்லையா, நிரவ் மோடி. மொகுல் சோக்சி உள்ளிட்ட பல மோசடியாளர்களின் சொத்துக...
ரூ.5.49 லட்சம் கோடி வாரக்கடன் மீட்பு.. மத்திய அமைச்சர் பெருமிதம்..!
மத்திய அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் மூலம் 5.49 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான வாரக்கடனை மீட்டுள்ளதாக லோக் சபாவில் தெரிவித்துள்ளது. ...
வெறும் 6 மாதத்தில் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடன் ஒத்திவைப்பு..!
இந்திய வங்கிகள் 2021-22ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடனை தனது கணக்கில் ஒத்திவைத்துள்ளது (Write off) என லோக்சபாவில் ...
பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில் வாராக் கடன் அதிகரிப்பு.. வங்கிகளுக்குப் புதிய பிரச்சனை..!
இந்தியாவில் சிறு மற்றும் குறு வர்த்தகர்களுக்குக் கடன் வழங்கும் பிரத்தியேக கடன் திட்டம் தான், இந்த முத்ரா கடன் திட்டம். இக்கடன் திட்டத்தில் 3 பிரிவு...
இந்திய வங்கிகளை பயமுறுத்தும் 50,000 கோடி ரூபாய் கடன்..!
உச்ச நீதிமன்றம் அறிவித்த இரண்டு முக்கியமான தீர்ப்பு மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான கடன்களை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வங்கிகள், வங...
வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..!
இந்திய வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்த 2020-21ஆம் நிதியாண்டில் வங்கிகள் சுமார் 1.53 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்தி வைத்துள்ளது (Write off). பொதுவாகக் கட...
22 வருட உயர்வை தொடும் வாராக் கடன்.. ஆபத்தில் இருக்கும் இந்திய வங்கிகள்..!
இந்திய வங்கிகளில் கடந்த சில வருடங்களாகவே கடுமையான வர்த்தகப் பாதிப்புகளால் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக் ...
இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..!
இந்தியாவில் ஏற்கனவே பல வங்கிகள் அதிகளவிலான வராக்கடன் பிரச்சனையின் காரணமாக அடுத்தடுத்த ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வரும் நிலையில் S&P Global Ratings ...
முத்ரா திட்டத்தில் 20% வாரக்கடன்.. தடுமாறும் எஸ்பிஐ..!
சிறு குறு மற்றும் தொழில் முனைவோருக்கான அரசின் திட்டம் தான் இந்த முத்ரா. இது பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைக்கப...
தூள் கிளப்பிய பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா! 13% எகிறிய கன்சாலிடேடட் நிகர லாபம்!
மகாராஷ்டிராவில் இருக்கும் புனே நகரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின், 2020 - 21 நிதி ஆண்டுக்கான, இரண்டாவது காலாண்டு (...
வராக் கடன் அளவு 8.17 சதவீதமாக உயர்வு.. எல்ஐசி அதிரடி அறிவிப்பு..!!
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக விளங்கும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தற்போது மோசமான நிதிநிலையில் இருப்பதாகவும், வராக் கடன் அதிகரி...
Loan restructuring-ல் என்ன செய்யப் போகிறார்கள்? வியாபாரிகள் & தனிநபர்களுக்கு என்ன பயன்?
நீண்ட நாட்களாகவே, ஆர்பிஐ, வங்கிகளின் கடன்களை மறு சீரமைக்க (Loan restructure) அனுமதிக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அந்த கோரிக்கைக்கு தற்போது, ஆ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X