முகப்பு  » Topic

Yes Bank News in Tamil

1 லட்சம் போட்டிருந்தா 16 லட்சம் லாபம்! யெஸ் பேங்க் பங்குகள் கொடுத்த ஜாக்பாட்!
யெஸ் பேங்க் இன்று மாலை 6 மணி முதல் வழக்கம் போல செயல்படத் தொடங்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. யெஸ் பேங்கில் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவ...
பச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..!
டெல்லி: நாளை மாலை 6 மணி முதல் யெஸ் பேங்க் மீதான தடை நீக்கப்பட்டவுடன், வங்கிக் கிளைகள் அனைத்தும் முழு வீச்சில் செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவி...
7 நாட்களில் 1000% ஏற்றமா.. யெஸ் பேங்க் அசத்தல் பெர்பார்மன்ஸ்.. காரணம் என்ன..!
 கடந்த சில தினங்களாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று தான் யெஸ் பேங்க். நிதி நெருக்கடி, நிர்வாகக் சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை ...
யெஸ் பேங்க் நெருக்கடி எதிரொலி.. 3% டெபாசிட்டை இழந்த RBL பேங்க்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..!
மும்பை: நாடு முழுவதும் மிக மிக பரப்பரப்பாக பேசப்படும் விஷயங்கள் இரண்டு. ஒன்று மக்களை விரட்டி வரும் கொரோனா வைரஸ். மற்றொன்று யெஸ் பேங்க் பிரச்சனை. மக்...
ஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா பிரச்சனையில்ல.. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்!
டெல்லி: யெஸ் பேங்க் படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார். யெஸ் பேங்கில் டெபாசி...
ஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி! ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம்! எப்போதில் இருந்து தெரியுமா?
யெஸ் பேங்க் கடந்த மார்ச் 05, 2020 அன்று சில கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அந்த கட்டுப்பாடுகள் படி, யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் தங்கள் பணத்தை ...
வரி மோசடி புகாரில் யெஸ் பேங்க் ரானா கபூர்! 78 கம்பெனிகளை வளைக்கும் வருமான வரித் துறை!
மும்பை: யெஸ் பேங்க் வங்கி வாடிக்கையாளர்கள் கடந்த மார்ச் 05, 2020 அன்று, வெறும் 50,000 மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனச் செய்திகள் வெளியானது. அதன் பின் தான், ...
யெஸ் வங்கியின் வீழ்ச்சியை முன் கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்.. எப்படி தெரியுமா..!
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கிட்டதட்ட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் தற்போது அதன் வாடிக்கையாளர்...
அடுத்த அடியை வாங்கிய யெஸ் பேங்க்.. எப்படி மீளப்போகிறது.. விடாமல் துரத்தும் பிரச்சனை..!
கடந்த சில வாரங்களாகவே மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்ட ஒரு பெரிய விஷயம் யெஸ் பேங்க் தான். நிதி நெருக்கடி, வாராக்கடன், நிர்வாகக் சீர்கேடு உள்ளிட்ட பல பி...
யெஸ் வங்கியை காப்பாற்ற வந்த எதிர்பாராத முதலீடு.. 300 கோடி ரூபாய்..!
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே முக்கிய விவாத பொருளாக இருப்பது கொரோனா வைரஸ் மற்றும் யெஸ் வங்கி தான். இவ்விரண்டுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும...
கொண்டாட்டத்தில் யெஸ் பேங்க்! ரூ. 10,650 கோடி முதலீடு வருதாம்ல!
யெஸ் பேங்க் என்று சொன்ன உடன் அந்த 50,000 ரூபாய் கட்டுப்பாடு தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களும் சரி, யெஸ் பேங்க்...
யெஸ் பேங்க் பிரச்சனையில் இருந்து எஸ்கேப் ஆகும் எல்ஐசி! எப்படி?
கடந்த மார்ச் 5-ம் தேதி யெஸ் பேங்கில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு வந்தது. அந்த ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X