யெஸ் பேங்க் இன்று மாலை 6 மணி முதல் வழக்கம் போல செயல்படத் தொடங்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. யெஸ் பேங்கில் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவ...
டெல்லி: நாளை மாலை 6 மணி முதல் யெஸ் பேங்க் மீதான தடை நீக்கப்பட்டவுடன், வங்கிக் கிளைகள் அனைத்தும் முழு வீச்சில் செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவி...
மும்பை: நாடு முழுவதும் மிக மிக பரப்பரப்பாக பேசப்படும் விஷயங்கள் இரண்டு. ஒன்று மக்களை விரட்டி வரும் கொரோனா வைரஸ். மற்றொன்று யெஸ் பேங்க் பிரச்சனை. மக்...
யெஸ் பேங்க் கடந்த மார்ச் 05, 2020 அன்று சில கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அந்த கட்டுப்பாடுகள் படி, யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் தங்கள் பணத்தை ...
மும்பை: யெஸ் பேங்க் வங்கி வாடிக்கையாளர்கள் கடந்த மார்ச் 05, 2020 அன்று, வெறும் 50,000 மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனச் செய்திகள் வெளியானது. அதன் பின் தான், ...
கடந்த சில வாரங்களாகவே மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்ட ஒரு பெரிய விஷயம் யெஸ் பேங்க் தான். நிதி நெருக்கடி, வாராக்கடன், நிர்வாகக் சீர்கேடு உள்ளிட்ட பல பி...
யெஸ் பேங்க் என்று சொன்ன உடன் அந்த 50,000 ரூபாய் கட்டுப்பாடு தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களும் சரி, யெஸ் பேங்க்...
கடந்த மார்ச் 5-ம் தேதி யெஸ் பேங்கில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு வந்தது. அந்த ...