முகப்பு  » Topic

சுப்ரதா ராய் செய்திகள்

சுப்ரதா ராய் செய்த மோசடி.. 3 கோடி மக்களின் 25000 கோடி ரூபாய் முதலீட்டின் நிலைமை என்ன..?
சஹாரா குழுமத்தின் தலைவரும், நிர்வாக அதிகாரியுமான சுப்ரதா ராய் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இருதயச் சுவாசக் கோளாறு...
சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், திருபாய் அம்பானி மருத்துவமனையில் காலமானார்..!!
இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா குழுமத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான சுப்ரதா ராய், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய்...
விஜய் மல்லையா முதல் அனில் அம்பானி வரை.. உச்சத்தில் இருந்து வீழ்ந்தது எப்படி?
சாமான்ய மக்கள் வங்கியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்த தவறினால் வங்கிகள் மூலம் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை பட்டியலிட முடியாது. ஆனால், பல ஆயிரம...
கடைசி நேரத்தில் கைகொடுத்த அமெரிக்க நிறுவனம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சஹாரா..!
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக நியூயார்க் நகரில் இருக்கும் மார்க்கியூ பிளாசா ஹோட்டல், இந்...
பரோலில் வெளிவந்தார் 'சுப்ரதா ராய்'.. ரூ.36,000 கோடி நிலுவை செலுத்த 6 மாத ஜாமீன் கோரிக்கை..!
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 36,000 கோடி ரூபாயை ஏமாற்...
18 மாதத்தில் ரூ.36,000 கோடி கட்ட வேண்டும்.. சுப்ரதா ராய்-க்கு வந்த புதிய பிரச்சனை!
டெல்லி: ஊழல் வழக்கில் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் அவர்களுக்கு பெயில் பெற ரூ. 5 ஆயிரம் கோடி ரொக்கம் மற்...
பணம் புரட்டியாச்சு.. பெயில் வாங்க வேண்டியதுதான் பாக்கி! - சுப்ரதா ராய்
டெல்லி: பங்குதாரர்களுக்கு அளிக்க வேண்டிய 20,000 கோடி ரூபாயை அளிக்காமல் ஊழல் வழக்கில் சிக்கிய சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய், பெயில் பெற 10,000 கோடி ...
நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. கிங்பிஷர் "லிஸ்ட்"டில் இணையும் சஹாரா!
சென்னை: ரூ.20,000 கோடி ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் சஹாரா நிறுவனத்தின் அனைத்து அறிகுறிகளும் கிங்கிபிஷர் நிறுவனத்துடன் ஒத்துப்போகிறது. சஹாரா நிறுவ...
தப்பித்தது சஹாரா.. கடைசி வாய்ப்பாக 90 நாட்கள் கால நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஊழல் வழக்கில் சிக்கிய சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் உட்பட மூன்று தலைவர்களுக்கு ஜாமீன் பெற 90 நாட்கள் கால நீட்டிப்பு செய்து தீர்ப்பு...
ஆட்டம் முடிய போகிறது.. கடையை மூட வேண்டியது தான்: சஹாரா புலம்பல்
மும்பை: ரூ.20,000 கோடி ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் சஹாரா நிறுவனத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தீர்ப்பை திங்கட்கிழமை உச்சநீதி மன்றம் வெளி...
பெயில் பெற முடியாமல் தவிக்கும் சுப்ரதா ராய்!!
டெல்லி: சஹாரா நிறுவனத்தின் 24,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களை கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி கைது ...
சுப்ரதா ராய் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!!
டெல்லி: சஹாரா நிறுவனத்தின் 24,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களை கைது செய்து டெல்லி சிறையில் அடைக...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X