டெல்லி: பங்குதாரர்களுக்கு அளிக்க வேண்டிய 20,000 கோடி ரூபாயை அளிக்காமல் ஊழல் வழக்கில் சிக்கிய சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய், பெயில் பெற 10,000 கோடி நிதியை 14 மாத சிறைவாசத்திற்குப் பிறகு திரட்டியுள்ளார்.
அடுத்த வாரம் பெயில் மனுவின் விசாரணையின் போது நிதிமன்றம் அறிவித்த 10,000 கோடி ரூபாய் தொகையை (5,000 கோடி தொகை மற்றும் 5,000 கோடி ரூயாக்கான வங்கி உத்திரவாதம்) செலுத்திவிட்டு தனது சிறைவாசத்தை முடிக்க உள்ளார்.
14 மாத சிறைவாசம்
சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பு சகாரா நிறுவனத்தின் மீது 20,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கை தொடுத்தது.
இதன் பெயரில் நிதிமன்றம் இந்நிறுவனத் தலைவர்கள் மூவரை கைது செய்ய நிதிமன்றம் உத்தரவிட்டது.
கைது
பல மாத ஏய்ப்பிற்குப் பின், வழியில்லாமல் இந்நிறுவனத் தலைவர்கள் சுப்ரதா ராய், அசோக் ராய் சவுதிரி மற்றும் ரவி சங்கர் துபே ஆகியோர் தத்தம் வீடுகளில் போலீஸில் சரண் அடைந்தனர்.
5 ஸ்டார் ஜெயில்
இந்த 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட நிறுவன சொத்துக்களை விற்பதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், சப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களுக்குப் பல லட்ச செலவில் சகல வசதிகளும் திகார் ஜெயிலில் வழங்கப்பட்டது.
5,000 கோடி ரூபாய்
கடந்த வாரம் சாதார நிறுவனம் அளித்த தகவலின் படி, சுப்ரதா ராய் உட்பட இரு தலைவர்களுக்குப் பெயில் பெற 3800 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தது.
கபில் சிபில்
தற்போது ராய் தரப்பில் நிதிமன்றத்தில் ஆஜராக உள்ள உயர் வழக்கறிஞர் கபில் சிபில் கூறுகையில், 5000 கோடி ரூபாய் நிதியும், 5000 கோடி ரூபாய்க்கான வங்கி உத்திரவாதமும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்
வங்கி
சுப்ரதா ராய் அவர்களுக்குப் பெயில் பெற நிதிமன்றம் 5000 கோடி ரூபாய்க்கான நிதியுதவியைக் கோரியது. தற்போது வங்கிகள் அளிக்க உறுதியளித்தாலும், வங்கிகளின் பெயர்களைச் சகாரா நிறுவனம் அளிக்க மறுத்துவிட்டது.
நிதிபதிகள்
வங்கி உத்திரவாதத்திற்கான அறிக்கையைக் கபில் சிபில் நிதிபதிகள் தாகுர், டேவ் மற்றும் சிக்ரி முன் அளித்துள்ளதாக, சிறிய திருத்தங்களுடன் அவை உறுதியாகிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications