முகப்பு  » Topic

ஜெயலலிதா செய்திகள்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு மக்கள் பணம் ரூ.50 லட்சம் - இன்னும் ஒரு வெட்டிச் செலவு!
சென்னை: சென்னை திரைப்பட விழா என்ற பெயரில் சரத்குமாரை பின்னணியில் கொண்டு இயங்கும் தனியார் நிகழ்வுக்காக ரூ 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்துள்ளார் முதல்...
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருட்களை விற்க மாநில வழங்கல், விற்பனை சங்கம்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்காகவும், மாநில வழங்கல் மற்றும் விற...
மின்சாரம், போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: தமிழக மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குற...
ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி- ஜெயலலிதா திறந்து வைத்தார்!
தஞ்சை: ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 177.92 ஏக்கர் ப...
தானே புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி: ஜெ. உத்தரவு
சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.14.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ...
புதிய பாலம், சாலைகள் அமைக்க, பழையதை ரிப்பேர் பார்க்க ரூ.2262 கோடி -ஜெ. அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் புதிய பாலங்களை அமைக்கவும், சாலைகளை அமைக்கவும், பழையவற்றை புதுப்பித்து மேம்படுத்திடவும், புதிய சாலை உள்கட்டமைப்புப் பணிகளுக்க...
சிறப்பாக சமூக சேவையாற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விருது: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: சிறப்பாக சமூக சேவை செய்யும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விருதும், ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து...
கடன் 'ஷாக்'கில் இருக்கும் மின்வாரியத்தை தூக்கி நிறுத்த ரூ.1000 கோடி நிதி-ஜெ.
சென்னை: தமிழக மின்வாரியத்தின் உடனடித் தேவைக்காக ரூ.1000 கோடியை முன்பணமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அ...
குறைந்த விலையில் அரிசி, பருப்பு, பாமாயில் கிடைக்க நடவடிக்கை: ஜெயலலிதா
சென்னை: தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் அரிசி, பருப்பு விலைகளைக் ...
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 1,000 புதிய பஸ்கள்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்
சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்டுள்ள 1,000 புதிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழகத்த...
செயற்கை மணல் உற்பத்திக்கு அரசு அனுமதி: தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தகவல
ஈரோடு: செயற்கை மணல் உற்பத்திக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்ப...
கொடநாட்டில் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்த ஜெயலலிதா
கொடநாடு: கொடநாட்டில் பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். மையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இயற்கை எழில் கொஞ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X