முகப்பு  » Topic

நிதியமைச்சகம் செய்திகள்

பயப்பட வேண்டாம்.. உங்கள் டெபாசிட் பணத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.. நிதியமைச்சகம் அறிவிப்பு..!
மக்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்திலேயே அதிகளவில் முதலீடு செய்வார்கள். இப்படிப்பட்ட திட்டமாக வி...
ரயில்வே துறைக்கு 1.5 லட்சம் கோடி கடன் கொடுக்கும் எல்ஐசி..!
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரயில்வே துறையின் வளர்ச்சிக்காகச் சுமார் 1.5 லட்சம் கோடி ரூப...
83% பணம் மட்டுமே புழக்கத்தில் வந்துள்ளது.. நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதாக மோடி பெரிய அளவில் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பணப் புழ...
அப்போ மோடியும், அருண் ஜேட்லியும் சென்னது பொய்யா..?
இந்தியாவில் பணமதிப்பிழப்பு அமல்படுத்தியதால் வருமான வரி தாக்கல் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்த...
அடேய் கலையலங்காரா.. மறுபடியும் எல்லாத்தையும் மாத்துடா..!
ஜிஎஸ்டி.. சமீபத்தில் ஒட்டுமொத்த இந்திய வர்த்தகச் சந்தையையும் புரட்டிபோட்ட மத்திய அரசின் முக்கிய நடவடிக்கை. உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையி...
ஜிஎஸ்டி முடிந்தது.. மோடி கொண்டுவரப்போகும் அடுத்த அதிரடி மாற்றம்..!
நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றி வல்லரசு நாடுகளில் இருப்பதைப் போலச் சரக்கு மற்றும் சேவை வரியான ஒற்றை வரி அமைப்பை இந்தியாவிலும் பல்வேறு பிரச...
21 வங்கிகளை 15ஆகக் குறைக்கத் திட்டம்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி..!
டெல்லி: சமீபத்தில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் கிளை வங்கிகள் அனைத்தையும் முழுமையாக இணைத்துக்கொண்டு ஒற்றை வங்கிய...
வருகிறது 200 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் முடிவு எதற்காக..?
இந்தியாவில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டை தடை செய்யப்பட்ட பின்பு நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் நாட்டின் பணபுழக்கத்தை சீர்செய்ய பல நடவடிக்க...
எஸ்பிஐ வங்கிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க நிதியமைச்சகம் ஆயத்தம்..!
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா-வின் பதவி நீட்டிப்புக் காலம் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி...
3 வருட சாதனை: வரி ஏய்ப்பு செய்யப்பட்ட ரூ.1.37 லட்சம் கோடி கண்டுபிடிப்பு.. 3,893 பேர் கைது..!
கடந்த 3 வருடத்தில் இந்தியாவில் சுமார் 1.37 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதை நிதியமைச்சகம் கண்டுபிடித்துள்ளது இந்தியாவில் வ...
ஏப்ரல் இல்லை, ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரும்.. அருண் ஜேட்லி அறிவிப்பு..!
டெல்லி: ஏப்ரல் 1ஆம் தேதி நடைமுறைக்கு வருவதாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1ஆம் தேதியில் அமலாக்கம் செய்யப்பட்ட உள்ளதாக நிதியமைச்சகம் அதிகாரப்...
ரகுராம் ராஜனின் 'கடைசி' நாணய கொள்கை கூட்டம்: ஆகஸ்ட் 9
டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான கடைசி இருமாத நாணயக் கொள்கை கூட்டம் செவ்வாய்க்கிழமை (நாளை) நடைபெற உள்ளது. இதுமட்டும் அல்லாமல் ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X