முகப்பு  » Topic

வங்கி மோசடி செய்திகள்

ரூ.4 கோடி மோசடி.. கிரெடிட் கார்டில் இப்படி கூட மோசடி நடக்கலாம்.. எச்சரிக்கையா இருங்க!
மும்பை: முன்னாள் வங்கி ஊழியர் 4 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி என்ன மோசடி செய்தார்? வங்கி துறையில் முன்னாள் ...
7000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2 லட்ச ரூபாயை இழந்த 62 வயதான நீலம் சிங்..!
தற்போதைய தொழில்நுட்ப உலகில் பணம் சம்பாதிப்பதை விட சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. வங்கியில...
இந்தியாவிலேயே அதிக வங்கி மோசடிகள் இங்கு தான் நடந்துள்ளது..!
இந்தியாவில் வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆய்வுகளுக்குப் பின்பு கடன் அளிக்கத் த...
யெஸ் பேங்க் மோசடி: கௌதம் தாபர்-ஐ கைது செய்த அமலாக்கத் துறை..!
அவென்தா குரூப் ஆப் கம்பெனி-யின் உரிமையாளரான கௌதம் தாபர்-ஆ பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை கௌதம் ...
ரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி உடன் சேர்ந்து சுமார் 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த மெகுல் சோக்...
மோசடியில் 74% உயர்வு.. மோசமான நிலையில் இந்திய வங்கிகள்..!
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய வங்கிகளில் கடந்த சில வருடமாகத் தொடர் மோசடிகள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. இதிலும் குறிப்பாக வ...
வங்கிக் கடன் மோசடிக்காக MP முதலமைச்சரின் மருமகன் கைது.. அமலாக்கத்துறை அதிரடி!
டெல்லி : மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தின் மருமகனும், தொழிலதிபருமான ரதுல் பூரி, வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தற்காக இன்று (ஆகஸ்ட் 20, 2019) அமலாக்கத...
தொடந்து அதிகரித்துக் கொண்டே வரும் வங்கி மோசடிகள்.. ரூ2.05 லட்சம் கோடி மோசடி. கடுப்பில் ரிசர்வ் வங்கி
டெல்லி : வங்கி மோசடிகள் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த 2018 - 2019 ஆண்டில் மட்டும் 6800க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக...
வங்கி மோசடி குறித்து தாமதமாக புகார்.. 3 வங்கிகள் மீது 1 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ!
இந்திய பொதுத் துறை வங்கிகள் கடனை அளித்து விட்டு ஏமார்ந்து நிற்பது தொடர் கதையாகி உள்ள நிலையில் வங்கி மோசடி குறித்துத் தாமதமாகப் புகார் அளித்ததாக மூ...
வெளிநாட்டு விமானங்களை வான்வழியிலேயே மடக்கத் திட்டம்.. வங்கி மோசடிப் பேர்வழிகளுக்குக் கிடுக்கிப்பிடி!
வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுள்ள கடன்காரர்கள், முன் அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்க நிதி அமைச்சகம்...
வங்கி மோசடி எல்லாம் சும்மா.. மக்களை பயமுறுத்தும் வேலை.. ஆஷிஷ்குமார் சவுகான்..!
இந்திய வங்கிகள் நிதி நேறுக்கடியில் உள்ளது என்றும், மொசடியில் சிக்கி தவித்து வருகிறது என்பதெல்லாம் மக்களைப் பயமுறுத்தும் வேலை. நீரவ் மோடி செய்த மோச...
பிஎன்பி, எஸ்பிஐ வங்கிகளை அடுத்து யூனியன் வங்கியிலும் மோசடி.. முழு விவரங்கள்..!
ஹைதராபாத்: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு மோசடி நடைபெற்றதில் அடுத்து யூனியன் பாங்க் ஆப் இந்தியாவ் சிக்கியுள்ளது. ஹைதராபாத்தினைச் சேர்ந்த ஒரு கட்டு...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X