சிங்கப்பூர்: ஆசியா மற்றும் அமெரிக்காவிற்கு விற்கப்படும் கச்சா எண்ணெய்யின் விலையை சவுதி அரேபியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் குறைத்துள்ளதை தொடர்ந்து ஆசியா சந்தையில் எண்ணெயின் விலை கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது, என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க நிறுவனமான வெஸ்ட் டெக்சாஸ் இன்டெர்மீடியேட் (WTI), ஜனவரி மாத விநியோகத்தில், காலைக்கு பிறகான வணிகத்தில், $66.50 என்ற ஒரு பீப்பாயின் விலையில் 31 சென்ட்ஸ்களை குறைத்தது. அதே போல் ப்ரெண்ட் க்ரூட் என்ற நிறுவனம், ஜனவரி மாத விநியோகத்தில், $69.26 என்ற ஒரு பீப்பாயின் விலையில் 38 சென்ட்ஸ்களை குறைத்தது.

"ஆசியா மற்றும் அமெரிக்காவிற்கு விற்கும் எண்ணெயின் விலையை சவுதி அரேபியா தற்போது தான் குறைத்துள்ளது. இது இன்றைய சந்தை மற்றும் அடுத்த வார ஆரம்ப கட்ட சந்தையின் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என சிங்கப்பூரில் உள்ள பிலிப் ஃப்யூச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் முதலீட்டு ஆய்வாளரான டேனியல் அங் கூறியுள்ளார்.
ஆசியாவிற்கு அதிகாரப்பூர்வமாக விற்கப்படும் அராப் லைட் க்ரேட் எண்ணெயின் விலையை, ஜனவரி மாதம் முதல் பீப்பாய் ஒன்றுக்கு $1.90 குறைக்கப்படும் என அரசாங்கத்துக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான சவுதி ஆரம்கோ, வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
இதே போல் அமெரிக்காவிற்கு கொடுக்கப்படும் அராப் லைட் க்ரேட் எண்ணெயின் விலையை 70 சென்ட்ஸ் குறைத்துள்ளது.
ஆர்கனைசேஷன் ஆஃப் தி பெட்ரொலியம் எக்ஸ்போர்ட்டிங் கன்ட்ரீஸ் (OPES) என்ற அமைப்பின் மிகவும் பெரிய மற்றும் செல்வாக்கு வாய்ந்த உறுப்பினராக சவுதி அரேபியா விளங்குகிறது. உலகளாவிய அளவில் அளவுக்கு அதிகமான விநியோகத்தை அளிக்க முடியும் ஆற்றல் இருக்கும் போதிலும், தன்னுடைய வெளியீட்டின் அளவுகளை கட்டுப்படுத்த சென்ற மாதத்தில் முடிவெடுத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications