பங்குச் சந்தை வர்த்தகம் என்பது வெறும் நிதி சிக்கல் சார்ந்த ஒன்று மட்டுமல்ல.. பொதுவாக பங்குச் சந்தையை அதாவது சென்செக்ஸ் எனப்படுவது மும்பை பங்குச் சந்தை நிலவரத்தையே குறிப்பிடக்கூடியதாகும்.
ஒரு நாளில் 12 துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனங்களின் பங்குகளின் விற்பனையின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து அன்றைய பங்குச் சந்தை உயர்வா? சரிவா? என்று தீர்மானிக்கப்படுகிறது.
இதேபோல் என்.எஸ்.இ. எனப்படும் நிப்டி எனப்படும் டெல்லி பங்குச் சந்தையானது 50 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தைப் பொறுத்ததாகும்.
30 நிறுவனங்கள்
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கும் நிறுவனங்கள்:
பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பெல், சிப்லா, கோல் இந்தியா, டி.எல்.எப்., கெயில் இண்டியா, ஹெச்.,டி.எப்.சி., ஹெ.சி.டி.எப்.சி. வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், ஹிண்டால்கோ, இந்துஸ்தான் லீவர்ஸ், ஐசிசிஐ வங்கி, இன்போசிச், ஐடிசி, ஜிந்தால் ஸ்டீல், எல்.&டி, மகிந்திரா& மகிந்த்ரா, மாருதி சுஸிகி, என்டிபிசி, ஓஎன்சிஜிசி, ஆர்ஐஎல், எஸ்பிஐ, ஸ்டெர்லைட், சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா பவர், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் மற்றும் விப்ரோ.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
What is Sensex and how is it calculated? | சென்செக்ஸ் என்பது என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது?
The Sensex is an extremely popular term not only in financial circles, but also beyond that. The Sensex basically means sensitive index and it is a commonly used term for the Bombay Stock Exchange Sensitive Index. The sensex tracks the movements of the 30 largest stocks and it is the oldest index in India.
Story first published: Tuesday, June 5, 2012, 16:06 [IST]