
ஆன்லைன் வர்த்தகத்தில் விசா கார்டுகளை ஏற்றுக் கொள்ளும் எந்த ஒரு இணையதளத்திலும் இந்த கார்டுகளை உபயோகிக்கலாம். சாதாரண கிரெடிட் கார்டை ஆன்லைனில் உபயோகிப்பதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
கார்டு எண், செல்லுபடி துவங்கும் நாள், காலாவதியாகும் நாள் மற்றும் சி.வி.வி எண் என அனைத்தும் இணையதளத்தில் காண இயலும். உங்கள் தேர்வுக்குட்பட்ட கடன் வரம்பிற்குள் இந்த கிரெடிட் கார்டை உபயோகித்து உங்களால் ஆன்லைனில் பரிவர்த்தனைகள் செய்ய இயலும்.
எந்த ஒரு தொகைக்கும் கார்டை உருவாக்கிக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) வெர்ச்சுவல் கார்டு வரம்பு ரூ. 100 முதல் ரூ. 50000 வரை உள்ளது. இது வங்கியைப் பொருத்து மாறுபடும்.
வெர்ச்சுவல் கிரெடிட் கார்டுகள் எவ்வாறு பாதுகாப்பானதாகின்றன?
* வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்கள் வியாபார நிறுவனங்களோடு பகிரப் படுவதில்லை.
* ஒரு முறை உபயோகத்திற்கு மட்டுமேயான கார்டு இது. ஒரு முறை வெற்றிகரமாக உபயோகித்த பின் மறுமுறை உபயோகிக்க இயலாது.
* கார்டை வாங்கிய 48 மணி நேரத்திற்குள் உபயோகிக்க வேண்டும்.
* பாதுகாப்பான இன்டர்நெட் பேங்கிங் இணையதளம் மூலமாக வெர்ச்சுவல் கார்டு உருவாக்கப்படுகிறது. கடன் வரம்பை கார்டை உருவாக்கும் போது தீர்மானிக்கலாம்.
* கார்டை உருவாக்குதல் மற்றும் உபயோகித்தல் இரண்டும் ஓ.டி.பி (OTP) எனப்படும் ஒரு முறை உபயோகத்திற்கான குறியீட்டைச் சரிபார்த்த பின்னரே அங்கீகரிக்கப் படுவதால் இன்னும் பாதுகாப்பாகிறது.
ரத்து செய்தல் அல்லது திரும்பப் பெறுதல்:
எஸ்.பி.ஐ வெர்ச்சுவல் கார்டுகளைப் பொருத்த வரை ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியானாலோ உபயோகிக்கப்படாத பணம் வாடிக்கையாளரின் கணக்கில் தானாகவே சேர்க்கப்படுகிறது.
செல்லுபடியாகும் காலம்.
நீங்கள் ஒருமுறை உபயோகம் செய்த பிறகோ அல்லது ரத்து செய்தாலோ கார்டு காலாவதியாகிறது. எந்த பரிவர்த்தனைகளும் செய்யாத பட்சத்தில் 48 மணிநேரத்தில் காலாவதியாகிவிடும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications