
ஆனால், இதன் விலை உயரும் போது மட்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் இந்திய நிறுவனங்கள் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலையை குறைக்க மறுத்து வருகின்றன.
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு பேரல் 90 டாலர் என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலையை ரூ. 2.20 முதல் ரூ. 2.30 குறைக்க வேண்டும்.
ஆனால், ரூபாயின் மதிப்பும் சரிந்து வருவதால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அதிக டாலர்கள் செலவாவதாகக் கூறிக் கொண்டு பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க மறுக்கின்றன.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் ரூபாயும் மதிப்பும் குறைந்து வருவதால் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது, உடனடியாக விலையைக் குறைக்கவும் முடியாது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்த பிறகே எந்த ஒரு முடிவுக்கும் வர முடியும் என்கிறார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications