
இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் ரிசர்வ் வங்கி கேட்கத் தொடங்கியிருக்கிறது.
தலைவர்களின் படங்களுடன் மட்டும் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டால் சுபாஷ் சந்திரபோஸ், பால கங்காதர திலகர், ரவீந்திரநாத் தாகூர், வல்லபாய் படேல், அன்னி பெசன்ட் அம்மையார் போன்றோரின் படங்களையும் வெளியிட வேண்டும் என்று ஒருதரப்பு குரல் விடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தலைவர்களின் படங்களுக்குப் பதிலாக நாட்டின் கலாசார பண்பாட்டு அடையாளங்கள் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டால் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பேருந்துகளுக்கு, மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயர் சூட்டி பெரும் கலவரத்தையே கண்டது தமிழகம். இதை ரூபாய் நோட்டிலும் புகுத்தி ரண களப்படுத்திவிடாமல் அனைவரையும் சமாதானப்படுத்தக் கூடிய வகையிலான பொது உருவங்களை வெளிய்டுவதே சரியாக இருக்கும் என்பது மற்றொரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications